புகழ் மாலை & 7
சாதலதும் பிறப்பதுவும் நீங்குகின்ற தனிநிலையைச்
சார் வார் என்பான், .
ஒதறிய புகழ்ஞானி ராம சுரத் குமார் எனும்பேர்
உற்ற யோகி. - - 3 O I
தொண்டுசெய்வார் தம்மோடே கூடிநின்றே இறைவன்
துர்ய நாமம் - - Iறன் மீண்டு செய்யா வாறு மிக நினைக்கின்ருர் மேலோர்கள்;
மெலிவு நீங்கி
மண்டுமனம் அறுத்தவர்க்கே அவன் உருவம் காணலாம்,'
வாரீர் என்று - - அன்டுமுரை சொல்லுகின்ருன் ராம சுரத் குமார் என்னும்
ண்ணல் அம்மா! - 30.2
கதித்த ஞானத் - திரள்பெற்றே அதில் ஓங்கி நிற்கின்ருர் சாந்தநிலை
சேர்வார் என்றே கருணையுற்றுச் சொல்கின்ருன், திருஅருணே மாநகரில்
கலந்த யோகி, - தெருளுற்ற ராமசுரத் குமார் எனும்பேர் கொள்கின்ற
தேவன் அம்மா!. - : - * . . . . 30岛
கரணங்கள் ஒடுங்கி ஐந்து பொறிகளுமே மிகஒடுங்கிக்
திருவண்ளு மலைவாழி! அருணே நகர் சிறக்கின்ற
சிவஞர் வாழி! -
கருவண்ன வகைகாட்டும் ராமசுரத் குமார் என்னும்
கனவான் வாழி!
வெரு வண்ணு வகையினிலே பெரியோர்கள் சொல்கின்ற
வேதம் வாழி!
கருணைமுகப் பெருமான்தன் பேரருளே நினைந்திருப்பார்
கணங்கள் வாழி! ‘. . .304