பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏடெடுத்தேன் பாட்டெழுத... - - - - ** = i. o - -- - - * - *** * * **, *, * : * ~ * சூடெடுத்த வெங்கதிரோன் சுட்டெரிக்குங் காரணத்தால் ஒடடுக்குஞ் சிற்றில் உலைபோலத் துன்புறுத்தத் اعتے தோடுடுத்த பூமலருஞ் சோலைக்குட் புக்கிருந் தேடெடுத்தேன் பாட்டெழுத எல்லையிலா எண்ணங்கள் ஒரா யிரமாகி ஒயாக் ಹLNಣ್ಣುಠೀಕಿ நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின் றொன்றைஒன்றி முந்துவதால் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தேன்; பின்னர் நினைவெல்லாம் ஒன்றாகி மின்னல் ஒளிபோல மேலோங்கும் ஒருணர்ச்சி என்னுட் பளிச்சிட் டெழுந்து பரந்ததுகாண்; ஊற்றுப் புனல்போல ஊறிவரும் அவ்வுணர்ச்சி ஆற்றுப் பெருக்கேபோல் ஆர்த்தெழுந்து மேலோங்க மண்ணிற் பிறந்த மனநிலையை விட்டொழித்து விண்ணிற் சிறகடித்து விர்ர்ரென் றெழுவதுபோல் எங்கும் பறந்தேன்; இணையில்லர் இன்பநிலை - பொங்கித் ததும்பப் புதுநறவம் மாந்தி மயங்கிக் களித்தேன் மனம்மயங்கும் வேளை வயங்கித் திகழுமெழில் வட்ட முழுமதியம் ஆடிச் சிக்குற்றுக்கழைக் கூத்தியைப்போல்