பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதயதொரு விதி செய்வோம் •34) கவியரசர் முடியரசன் நமக்குள் நாமே வேறு பட்டு நாலு பக்கம் போகிறோம் நாதி யற்றுக் குனிந்து நெஞ்சம் நலிந்து நாளும் சாகிறோம் நமக்குள் வேறு பாடு காணல் இல்லை யென்றே சொல்லுவோம் நமது கூட்டம் நிமிர்ந்து சொன்னால் நாளை உலகை வெல்லுவோம். உலகம் போகும்போக்கை யிங்கு இர்ற்றுவோம் உடைமை யாவும் பொதுமைஎன்று இந் றவோம். 14.3.1982.