பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நம்மறை நமக்கென ஒருமறை யுண்டு - அதை நம்பி நடந்திடு நன்னெறி கண்டு -நமக்கென அமைப்பால் உயர்ந்திடும் அருட்பால் மருந்து விருப்பால் அருந்தி இருப்பாய் திருந்தி -நமக்கென உடலில் படிந்திடும் அழுக்கினைத் துடைத்தனை உளத்தில் மாசுகள் அடைந்திட விடுத்தனை! மடமை அகன்றிட மாந்தனென் றுயர்ந்திட வாழ்வினைத் துலக்கிடத் தாழ்வினை விலக்கிட -நமக்கென