பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் Groo கவியரசர் முடியரசன் சாத்திரம் இதுவெனில் ஆத்திரங் கொண்டு பொசுக்கு நெருப்பில்; மதவெறி தன்டையெனில் மதத்தை மாற்றெனப் புதுநெறி காட்டிப் பொங்கினர் இருவர்; தெற்கில் திராவிடப் பெரியார் ஒருவர் வடக்கில் வாழ்ந்த அம்பேத்க\ர் ஒருவர்; | o இருவர் தோன்றி எதிர்த்தன ரேனும் சரிவரச் சமனிலை சார்ந்தில தின்னும்: மாற்றம் வேண்டின் நரற்றுவர் வேண்டும், தாற்றும் மதவெறி சூழின் ஏற்றம் பெறுமோ இந்திய நாடே? 21.12.1988