பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி காட்டுக கடவுளின் பெயரைச் சொல்லிக் கட்டிய கதைக ளெல்லாம் மடமையென் றெடுத்துச் சொல்லி மாபெரும் போர் தொடுத்துக் கடமையை ஆற்றி நின்ற கதிர்நிகர் பெரியார் கொள்கை சீடர்விடப் பாடி வந்த தொழுத்தகு பாட்டு வேந்தன். சுயமரி யாதைக் காரன் சோர்வினை யறியா வீரன்; யெலுறு பகைவர் நெஞ்சம் மருண்டிடச் செய்யுந் தோளன் நியமிகு தமிழர் பண்பில் நஞ்சினைக் கலக்கும் வஞ்சக் கியவரைச் சுட்டெ றிக்கும் கனல்பொழி விழிகள் கொண்டான்.