பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

பொதுமை அறம்கொள் புரட்சியின் வீரன் போரில் துணிவுடையான். எதுவும் இழக்கும் ஈகம் மிக்கவன் அஞ்சா எஃகுருவம்.

கொட்டிடும் செந்நீர் தூக்கும் கொடியின் கொள்கைக் குறியாகும். திக்குகள் எட்டில் தேடினும் கிட்டா வீரன் பொதுமையனே.

எதிரியை வீழ்த்திப் பொதுமக் கள்கலம் எய்திடல் அவன் போராம். புதுமணல் கொட்டப் பழமணல் தள்வான் புதுமைப் பொதுமையனே.

17