இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148 புதிய கோணம்
கிடைத்தவுடன் கடவுள் பொருள் அறியத்
தொடங்குகிறான் மனிதன். சீவன் என்று சொல்லப்படும் உயிர்கள் தம் குற்றம் நீங்கியவுடன் ‘இவன்’ ஆகி மாறுவது போல் ‘காதல்’ தன்னிடமுள்ள குறுகிய மனப்பான்மையைத்
தவிர்த்தவுடன் ‘கடவுள் தன்மையை அறிய முடிகின்றது. காதல் மூலமே கடவுளைக் கண்டவர்கள் தமிழராதலின் அவர்கள் இலக்கியத்தில் ‘க'னாவும் ‘கா'வன்னாவும் நிறைந்த இடத்தைப் பெற்றுள்ளன. -