பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.கோ. சண்முகம் - 16 எள்மிட்டாய் ஒன்றை தினகரி டத்தே குள்ளச் சுப்பன் என்பவன் கொடுத்தே "சாப்பிடு அண்ணே! சரஸி அக்கா கூப்பிட்டுத் தந்தது!" என்று கூறினான் சட்டென அவனின் நினைவுகள் அந்தியில் பட்டுப் புடவை பளபளப் போடு துர்க்கைக் கோயிலின் பக்கம் போன சர்க்கரைக் குட்டி சரஸிமேல் மொய்த்தன! "நாளை இரவு நமது ஷிப்ட்டு சூளைக் கரையில்!” என்று தனக்குள் முடிவு எடுத்தவன் முணுமுணுக்கத் தொடங்கினான். "படைத்த கடவுளையே பாது காக்கப் பொன்விழாக் கமிட்டி