பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * . . . வ.கோ, சண்முகம்-20 கோவைப் பழமாய்ச் சிவக்கத் தொடங்கின! தேவை கிடைத்ததோ? தினவு தீர்ந்த தோ? தெரிய வில்லை தாவிய காவலர் கரியும் பந்தலைச் சூழ்வதற் குள்ளே காலிகள் குண்டர்கள் கம்பி நீட்டினர் மூலையில் தீயில் சிக்க விழுந்த சமாஜத் தலைவரைக் காத்த தினகரை 'கமான் சார்: என்றே கவ்விப் பிடித்தக் காவலர் செய்கை வியப்பிலும் நகைப்பு 'பாவம்' ஓடிப் பதுங்கிக் கொள்ளப் புண்ணியம் அக்கிரமப் பழியை ஏற்றது! 'உண்மை யும் அங்கே ஊமை ஆயிற்றே