பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மிருகம் ஒன்று மனிதக் குரலில் "சரக்கு எப்படி? இளசா? கிழடா?" என்று கேட்டது. 'உம் உம்!” என்றது. கரங்களைக் குவித்தாள்! இளைஞனையும் வணங்கினாள். மரப்பலகை ஒன்றினால் மதிலில் ஏறி அப்பால் குதித்தாள் சரஸி! இளைஞன் இப்பா லிருந்தே வாய்விட் டழுதான் புதிய தெய்வம் விடிந்தது அந்த விபரீத இரவு! அடைந்து கிடந்தவர் வெளியேற லாயினர், பந்தல் எரிப்பில் காணாமற் போன அந்த நகர பிரமுகர் களான இருபது பேருடன் அமைச்சரும் கோயிலில் இருப்பது அறிந்தே காவலா வந்தனர்.