பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது மது கடமையன்று. சென்ற சில ஆண்டுகளுக்கிடையில் தோன்றியுள்ள சில தடைகளை மட்டும் கா ம் விக்க முடியும். இந்த வகையில் இ க் தி யா அளிக்கக்கூடிய உதவியை இரண்டொரு சொற்களில் கூறிவிடலாம். அவையே பஞ்ச சீலமும், அதை ஒட்டியுள்ள கருத்துக் களும். இந்தக் கருத்துக்களில் எதுவும் புதுமையில்லை. ஆல்ை, குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அவைகளைச் செயலில் பயன்படுத்துவதுதான் புதுமையாயிருக்கும். சமாதான சகவாழ்வு பற்றிய இத் தத்துவங்கள் இலே சாக முதலில் குறிப்பிடப்பட்டு, அமலுக்கு வந்தபின், அவை, உலகம் எங்கும் பரவி, மேலும் மேலும் பல காடு களைக் கவர்ந்துள்ளன; அத்துடன் அவைகளின் ஆழ மும் பொருளும் அதிகமாகி யிருக்கின்றன. அதாவது, சாதாரணமாகக் கூறப் பெற்றுவந்த பஞ்ச சீலம் என்ற சொல் உலக விவகாரங்களில் குறித்த பொருளும் முக்கியத்துவமும் பெற்றுவரத் தொடங்கியுள்ளது. -லோகசபைச் சொற்பொழிவு, 17-9-1955, o #: முன்னேற்றத்திற்குப் பல வழிகள் இருக்க முடியும், வெவ்வேறு நோக்கங்களும் இருக்கலாம். ஆல்ை, பொதுவாக முடிவான இலட்சியங்கள் ஒன்றகவே இருக்கும். இதற்கு வேறு ஒர் உபமானமும் சொல்ல லாம்: உண்மை என்பது, ஒரு தேசம் அல்லது ஒரே மக்களினத்தில் மட்டும் இருக்கும் என்பதில்லை, எவரும் அதை முழுதும் தெரிந்து கொள்ள முடியாத வகையில் அது பல அமிசங்களைக் கொண்டது. ஒவ்வொரு காடும், ஒவ்வொரு மக்களினமும், தாங்கள் தங்கள் இயல்புக்கு ஏற்றபடி நடப்பதானால், தாங்களே தங்களுக்குரிய