உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144 புதுமைப்பித்தன் கதைகள் உயர இருந்தாலும் குழந்தைக்கு ஒவ்வொரு அங்கமும் நன்றாகத் தெரிந்தது. அசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை - கொடூரமான, உயிரைக் கொல்லக்கூடிய- ஆனால் உடலில் உணர்ச்சி வேட்கையைப் பெருக்கக்கூடிய புன்னகை! நோக்கிக் கொண்டிருந்தது. குழந்தை அவளையே வைத்த கண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருந்தது. மெதுவாகக் கருப்பாயி' என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது. சப்த உலகங்களும் மோதுவன போல் ஒரு பேரிடி. உருவம் இரு கூறாகப் பிளந்து மறைந்தது. பாறைச் சுவர்கள் கவிழ்ந்து விழுந்தன. ஆயிரம் குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தன. மின்னல்கள் 3 ஒரே இருட்டு. தேவரின் குழந்தை கருகிக் கரிக் தலைமைக்காரத் கட்டையாகச் சுனையில் மிதப்பதை மாட்டுக்காரப் பையன் கள் கண்டு, ஊராருக்குத் தெரிவித்தார்கள்.