இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154
புது டயரி
என்று அந்த அழைப்பிலிருந்து தெரியவருகிறது. இந்த அழைப்பிதழை அனுப்பிய அன்பர் திரு ஆழ்வை அ.பட்சிராஜன், திருக்குறுங்குடி; அவருக்கு என் நன்றி உரியது.
காந்தியுகத்தில் சமயசமரசம் உதயமாகி விட்டது.
- ‘ரகுபதி ராகவ ராஜா ராம்
- பதித பாவன ஸீதா ராம்
- ஈச்வர அல்லா தேரேநாம்
- ஸப்கோ ஸன்மதி தே பக்வான்’
என்ற மந்திரத்தைத் தந்த அந்த மகானை வாழ்த்துவோம்.