பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. பெண்கள் ஆனந்தர்: பகவ, பெண்கள் சம்பந்தமாக காங்கள் எப்படி கடந்துகொள்ள வேண்டும்? புத்தர்: ஆனந்த அவர்களைப் பார்க்கவே வேண்டாம். ஆனந்தர்: ஆனால் அவர்களைப் பார்க்க நேர்ந்து விட்டால், என்ன செய்யவேண்டும்? - புத்தர்: ஆனந்த பேசாமல் இருந்துவிடுங்கள்! ஆனந்தர்: பிரபு அவர்கள் எங்களிடம் பேசினால், காங்கள் என்ன செய்யவேண்டும்? புத்தர்: ஆனந்த, மிகவும் எச்சரிக்கையுடன் விழிப்பா யிருக்கவும்!" 를 மனிதன் பெண்களிடம் கொள்ளும் ஆசை அழிக்கப் படாமல் மிகவும் சிறிதளவாவது மிஞ்சியிருக்கும் வரை, பால்குடிக்கும் கன்று தாயிடம் பற்றுக் கொண்டி ருப்பது போல, அவன் மனம் பற்றில் தோய்ந்தே யிருக்கும். Ho: பிக்குணிகளுக்குரிய முக்கிய விதிகள் 1. ஒரு பிக்குணி நூறுவயதானவளாயிருந்தாலும், ஒரு பிக்கு எவ்வளவு இளைஞனாயிருந்தாலும், அவனைக் கண்டதும், அவள் எழுந்து வணங்க வேண்டும், -