பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல் புனைபெயரும் முதல் கதையும்: லாம். வள்ளிக்: சனவனே'த் தபாலில் அனுப்பினேன். கறுவாரமே பிரசுரமாகி விட்டது. - அச்சில் பெயரைப் பார்க்கும்போது எழுத்தைப் பார்க் கும்போது ஏற்படும் இன்பத்தை எழுத்திலே எப்படி கடிக்க முடியும். ‘முதல்கதை-முதல் முறையாக அச்சு வாகனம் ஏறி விட்டது. அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் பெருமையாகவும், தெம்பாகவும் இருக்கிறது. அதிலும் இருபத்துமூன்று வருங்களுக்கு முன்பு நடைபெற்ற நல்லி நிகழ்ச்சியை நினைக்கும்போது களிப்புக்குக் கேட்க வேண்: இமா?