பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

முல்லை. பிஎல். முத்தையா 75

அப்போது 9@ கூடையைக் கவிழ்த்து வைத்து, அதன்மீது அகல் விளக்கை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார் புலவர். - -

அதைக் கண்டு, என்ன புலவரே இப்படி படித்துக் கொண்டிருக்கிறீர்களே? ஒரு குத்து விளக்கு வைத்துக் கொள்ளக் கூடாதா? நான் குத்து விளக்கை வைத்துத் தான் படிக்கிறேன்' என்றார் வந்த புலவர்.

'அப்படியா? ஒரு குத்து விளக்கை விட ஒரு கூடை விளக்கு சிறப்பு அல்லவா? இதிலிருந்து, தங்களிலும் நான் சிறப்பாக இருக்கிறேன் என்று தெரியவில்லையா?' என்றார் வீட்டுக்காரப் புலவர்,

(குத்து-ஒருபிடி, கூடை-அளவில் பெரியது).

亨令

ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?

இரவு வேளையில், புலவர் ஒருவர் தம்முடைய நண்பர் வீட்டுக்குச் சென்றார். இரவில் அங்கே தங்குவதாக இருந்தார்.

அந்த நண்பர், புலவரிடம், 'தங்களுக்கு இரவுச் சாப்பாடு என்ன?’ என்று கேட்டார். ぶ。

அதற்குப் புலவர், நான் "ஐயம் எடுக்கும் வழக்கமே இல்லை; எதற்குப் பிச்சை எடுக்க வேண்டும்? ஊரில் இருந்தால், வீட்டில் சாப்பிடு. வேன்; வெளியூர் சென்றால் நண்பர்கள் வீட்டில் சாப்பிடுவேன்; நண்பர்கள் இல்லாத ஊராக இருந்: