பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ம ன் 11.75

எனத் தன்னே நொந்து கொண்டாள். கன் பெண்மை நலம் கொங்கைகள் மேல் கொழுக்கிருக்கலால் இன் னுயிர்த் துனே LL TostT அவற்றை முன்னிலைப்படுக்கி இன்னனம் .ே சினுள் is ‘’ உள்ளே உருகி கைவேனே உளளோ இலளோ என்னுத

கொள்ளே கொள்ளிக் குறும்பனேக் கோவர்த்தன&னக் கண்டக்கால் கொள்ளும் பயன்ஒன் றில்லாக கொங்கை தன்னேக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலேத்திர் வேனே. கொம்மை முலைகள் இடர்திரக் கோவிங் தற்கு ஒர்கு ற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவம்தான் என்? செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒருஞான்று மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் கருமேல் மிககன்றே : (நாச்சியார் திருமொழி, 14)

கண்ணனே கினைக்து ஆண்டாள் பாடியுள்ள இப் பாசாங்கள் ஈண்டு எண்ண உரியன . கொங்கைகளின் பயனே விழைந்து பொங்கிய ஆவலோடு அங்கங்கை குறிக்கிருக்கும் கயனே அறிக. ‘ கொங்கைகாள் வள்ளல் மார்பின் உள் உறக் கிளைக்க லாகும் ‘ என்ற இதில் உள்ள கிலே உனா கின்றது. முயக்கி

- ai * -E - -- E. = * . அள்ள மோக மயக்கம் ஏகபோகமாய் ஈண்டு வெளிப்பட்டுள்ளது.

கிளேக்கல்=மூழ்கிக் களிக்கல். ஆற்றாமையோடு ஆசைதியப் பேசி யிரு க்கி07ள், புல்லிக் கிளைப்பகைச் சொல்லிக் களித்தாள்.

5. . மகன விகனம் மண்டி புள்ளமையால் போக உறுப்புக் களோடு கனியே எகமாய் இங்கனம் இனிது பேசினுள்.

‘ அணங்கன் நெஞ்சு அழன்று சிங்தும் அம்பு எனும் விடம் குடைந்த மெய் ‘ என்றமையால் இது பொழுதுள்ள விாக

காபத்தின் கிலைமை கெரியலாம்.

காளை கால் அடைந்து தொடர்ந்துபோன ஆவி

இராமன் பின்னே கன் உள்ள மும் உயிரும் போயிருக்கலை, உணர்த்திய படி யிது. போன ஆவி அப்படியே அம்மான வனி டம் இருந்துவிடாமல் மீளவும் திரும்பி வந்துள்ளதே ! இது என்ன அதிசயம்! போன உயிர் மீளாது என்பார்களே ! மீளா மல் அங்கேயே இருத்துவிடின் அங்க ஆளனே கிரினங்து மாளாத்

துயருடன் இவ்வாறு இங்கே வாளா வருக்தி கான் மறுக நேர்க்

கிராகே என்று உருகி நொந்து உரையாடி யிருக்கிருள்.