பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4081 தேர்மேல் பாய்ந்து குத்தினன், குத்தவே அவனை இடக்கையால் பற்றி எ ற்றினன்; அவன் குற்றுயிராப் க் கீழே விழ்க்கான். அதன்பின் அங்ககன் பாப்ங் கான்; சிறிது நேரம் போராடியதில் பெரிய துயரங்களை அடைக்கான். மறுகி மயங்கினன். உள்ளம் தளர்ந்தாலும் உறுதி குன்ருமல் விராவேசமாய்த் தேர்மேல் பாப்ந்து நேரே மல்லாட நேர்க்கான். அவனது விரக்திறலை வியக் து கும்ப கருனன் போரை நிறுத்திக்கொண்டு நீ யார் அப்பாl ' என்று ஆவலோடு கேட்டான். அங்கதன் உரைத்தது. r தும்முனே வாலில் சுற்றி கோன்திசை நான்கும் தாவி / மும்முனே நெடுவேல் அண்ணல் முளரியம் சரணம் தாழ்ந்த வெம்முனே விரன் மைந்தன் கின்னே என் வாலின் விக்கித் தெம்முனே இராமன் பாதம் வணங்கிடச் செல்வேன் என்ருன். தன்முன்னே அஞ்சாமல் வங் து நின்ற அங்கதனை ** 8 այո ո**| என்று கும்ப கருணன் வினவியபோது அவன் இவ்வாறு பதில் கூறியிருக்கிருன். என்னே இன்னன் என்று தெளிவாகக்கெரிந்து கொள்ள நீ விரும்புகின்ருப் ஆதலால் நான் ஒளியாமல் சொல் லுகின்றேன். உன்னுடைய அண்ணனை இராவணனைக் தனது : வாலால் சுற்றி வரிந்து கட்டித் திசைகள்தோறும் காவிப்போப் கான்கு கடல் கரைகளிலும் அமர்ந்து சிவபெருமானேப் பூசித்து வந்த அதிசய விரனை வாலியின் மகன் சான். என் கங்தை வந்துள்ளேன்; உன்னே என் வாலால் கட்டி இழுத்துக் ககன -- மார்க்கமா ப்க் காவிச் சென்.று இராமபிரான் திருவடியை வனங்கவேண்டும் என்றே ஈண்டு வந்து கிற்கின்றேன்” என்.று இவ்வாறு அங்கதன் வீர கம்பீரமாய்ப் பேசவே கும்ப கருணன் குறுமுறுவல் புரிந்து நல்ல காரியம் செய்ய வங்காப்!” என்று எள்ளல் குறிப்போடு அசதியாடினன். அதன்பின் அதற்கு ம.துமொழி கூறினன். அது கிங்தனே தோய்ந்து வந்தது. கும்பகருணன் குறித்தது. உங்தையை மறைந்து ஒரம்பால் உயிருண்ட உதவியோற்குப் பந்தனே பகையைச் செற்றுக் காட்டலே என்னின் பாரோர் கிங்தனே கின்னேச் செய்வர்; நல்லது கினேங்தாய்! நேரே வங்தனே புரிவ ரன்றே வீரராய் வசையில் திர்ந்தார். Či) 511