பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3969 கள் போல் இணைந்துள்ளனர். அண்ணனுடைய మmara எண்ணரிய மகிமைகளுடையது. அவனது கம்பீரமும் விரப் பாடும் காவேகமும் சாவேகமும் குறிப்பும் கூர்மையும் உரை உணர்வுகளைக் கடந்து ஒளி மிகுந்துள்ளன. வேதம் கப்பினலும் அம்பின் குறி தவறுவதில்லை. அயன் அரி அரன் للاساه 6 صوتقوله لإعد ఙT6లెT வியன்நிலையில் விளங்கியுள்ள மூன்று மூர்த்திகளும் ஒருங்கு சேர்ந்து அரக்கர் குலக்கை அழிக்க மூண்டதுபோல் அவன் பானங்கள் நீண்டு நிற்கின்றன. யாண்டும் அஞ்சாமல் எவரை யும் மதியாமல் எ வவழியும் தலைவனங்காமல் நிலையான செருக் கோடு கி லே க் து வந்த என்னுடைய அகக்கையை அடியோடு அகழ்ந்து எடுத்து இகழ்ந்து வெளியே விசியுள்ளது என்ருல் அந்த அம்பின் உக்கிர விர நிலையை நீங்களே யூகித்து உணர்ந்து கொள்ளலாம். நான் கேரில் ஏறிப் போர்மேல் சென்றபோது எதிரிக்கு யாதொரு வாகனமும் இல்லை என்று எளிதா எண்ணிப் போனேன். அவனுக்கு வாய்க்க வாகனத்தின் வேகத்தையும் விரத்திறலையும் என் என்று சொல்லுவேன்? ஊழிக் காற்றும் வடவைத் தீயும் எமனும் நானும் படி கடுமையும் அடலாண்மை யும் மண்டிப் படுகளம் எ ங்கும் அடு திறலோடு அவ் ஆர்தி குறையாடி வந்தது. அகனல் மாண்டு மடிக்க படைகள் பல. எங்கே நோக்கினலும் அங்கேயெல்லாம் அவன் எதிர் தோன்றி கின்ருன். அதி வேகமுடைய கருடன்மீது ஏறி வந்த திருமாலை யும் கண்டிருக்கிறேன். வானாக்கை ஊர்ந்து வந்து பொருத அந்த மனிதனது கதிவேகங்கள் மதிவேகங்கள் க ட ங் த ன. கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு கோணம் முதலிய திக்குகள் எங்கனும் அங்கங்கே எ திர்க் து அமராடினன். வில் இடது கை யில் இருக்கிறதா? வலது கையில் உள்ளதா? அம்பை எப்படித் இகாடுக்கிருன்? என்பதை யாதும் அறியமுடியவில்லை. இன்னும் சிந்தன செய்துகொண்டு திகைப்புறுகின்றேன். சீதை என்னே I Lro மதிக்கவில்ஆல; எவ்வழியும் அவமதித்தே கின்ருள்; என்|تائی ۸۳ اسلا அடைய விர ப் பிற காபங்களை எவ்வளவோ எ டுத்துக் காட்டியும் அள்ளி இகழ்ந்து தள்ளியே வந்தாள். அதற்குரிய காரணக்கை இன்று கான் கண்டு கெளிய நேர்ந்தது. இராமனது உருவ அழகை நேர்ே கண்ட கோன்றுவர்ன், 49%. கண்களுக்கு மன்மகனும் நாயாகக் அவ.உடைய விர க்திறல்கனே அறிந்த நெஞ்சுக்கு