பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏎᎢ 08 கம்பன் கலை நிலை உக்கி விர மா ப்க் கொதித்து அமராடி வருகிற அவனே க் கடுத்து இம் மான வீரன் கடுத்து அம்புகள் கொடுத்தான். அவ லுடைய கையில் இருக்க வாளும் கேடகமும் துண்டங்களாய்த் தரையில் விழ்ந்தன. அவன் வேறு ஒரு வீர வேலே விரைந்து எடுத்தான்; எடுக்க அதையும் இவன் துணித்து வீழ்த்தினன். அரிய படைகள் அடைந்தன. கும்ப கருணன் கொதித்து ஆயுகங்களை எடுக்குக்தோறும் இராமன் அறுத்து விழ்த்தி வந்தான்; அவ்வமையம் இலங்கை யிலிருந்து இராவணன் ஏவிய சேனைகள் கடல்போல் பொங்கி அடலோடு புகுந்தன. ஆரவாரங்கள் யாண்டும் நீண்டன. சூழிவெங் கடகரி புரவி அாண்டுமால் ஆழியங் தேரொடு மிடைந்த ஆர்கலி ஏழிருகோடி வந்து எய்திற்று என்பரால் ஊழியின் ஒருவனும் எதிர்சென்று ஊன்றின்ை. அதுபொழுது புதிதாய் வந்து புகுந்த சேனைகள் பதிஅை கோடிகள் என்றகளுல் அவற்றின் பெருக்கும் செருக்கும் அறிய கின்றன. இவ்வாறு மூண்ட சேனைகளைக் கண்டதும் இந்த ஆண்டகையின் கோதண்டம் வேண்டிய வேலைகளே விரைந்து செய்தது. பானங்கள் பாய்ந்த திசைகளிலெல்லாம் நால்வகைச் சேனைகளும் பாழாய் அழிந்து குவிக்கன. யானைகள் குதிரைகள் தேர்கள் பகாதிகள் யாவும் யாண்டும் அழிவடைந்து விழுந்தன; எங்கும் பிணமலைகள் எழுந்தன; உதிர வெள்ளங்கள் பெருகி ஓடின. ஏந்திய ஒரு வில்லோடு தன்னம் தனியே கின்று வந்த சேனைகளையெல்லாம் சின்ன பின்னங்கள் செய்து இவ் விரன் சிதைத்து அழித்தது அதிசய வியப்பாயிருக்கது. மூண்டு திரண்டு வந்த படைகள் மாண்டு புரண்டு விழவே கும்ப கரு னன் சினமும் சீற்றமும் குன்றி மனம் மருண்டு கின்ருன். அங் வனம் நின்றவனே இவ் வென்றி விரன் விழைந்து நோக்கினன்; நெஞ்சம்கெடிது இரங்கியது;ஆதர வோடு சில உரை களாடினன். இராமன் வினவியது. ஏதியோடெகிர் பெருக் துனே இழந்தனே எதிர் ஒரு தனிகின்ருப் திேயோனுடன் பிறந்தனே ஆதலின் கின் உயிர் கினக்கு ஈவேன்