பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3972 கம்பன் கலை நிலை அவன் சினந்து போர் செய்தால் எவ்வளவு அ பூழி வு க ள் ஆம் என்பதை கினேந்து தெளிந்து கொள்ளுங்கள் என நிலைமையை நினைவுறுத்தினன். உரைக் குறிப்புகள் ஊன்றி உணரவுரியன. - Gతాజ75జ7 இழந்து கன் ஆயுத பலம் யாவும் தொலைந்து மேனி முழுதும் பானங்கள் பாய அல்லலுழக்த அலமந்து கின் ருன் ஆதலால் என்னை அந்தப் பரிபவம் முதுகில்பற்ற எனத் தனது துயரமான கோல்வி நிலையைத் துலக்கி மொழிக்கான். பரிபவம்= இழிவு, அவமானம், துன்பம். தன் முதுகில் அம்புகள் பாயவில்லை; மார்பில்தான் பாய்க் தன; ஆயினும் கொடிய அவமானமான கோல்வியைத் தனது முதுகு செடி-அது சுமந்தது என நெஞ்சம் மறுகி உரைத்தான். கூனி முதுகையும் தன் முதுகையும் இராவணன் இங்கே இணைத்து எண்ணியது உண்மையை நாம் எண்ணி யுனாவங்தது. போரில் இராமன் எ ப்தி நின்ற நீர்மையைக் கூர்மையாக ஒர்ந்து கொள்ள வுரைத்தான். அந்த முதுகில் எப்த போது இராமன் எந்த நிலையில் கின்ருனே அந்த கிலேயிலேயே உல்லாச விகுேதமா என்ைேடு போராடின்ை; எனக்கு இவ்வளவு பேரிழவு சேர்க் தது என்று ஒரளவு காட்டி உள்ளம் பரிந்து கூறினன்.) \, கூனி கூனில் தெறித்த உண்டையால் இராமன் காட்டுக்கு வங்கான்: இராவணன் குலத்தோடு அழிய நேர்ந்தான்; அக்க உறவுக் குறிப்புகள் ஈங்கு உரையில் ஊர்ந்து வந்திருக்கின்றன. ய .ெ த ரு பிரயாசையு மின்றி மிகவும் அகாயாசமாய் இராமன் போராடியிருக்கும் நிலையை இவ்வாறு பாராட்டினன். கொடிய போராட்டக்கை இனிய ஒரு விளையாட்டாகவே இக் கோமகன் செய்திருக்கிருன் என்று தெரிகின்றது. இவ் விர வள்ளலின் வில்லாண்மையில் உள்ளம் பறிபோப் இலங்கைவேங்தன் வியக்து புகழ்ந்துள்ளான். இ வேந்தன் வியந்து புகழ்ந்துள் ■ அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்ரு. இங்திரன் குலிசமும், ஈசன் குலமும், மாயோன் சக்கரமும் ஆகிய அத்திவ்விய ஆயுதங்கள் அதிசய வலியுடையன; ஆயினும் அவை இராமபாணத்துக்கு நிகராகா, இதன் அடலாண்மையும்