பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,133 விழுமிய நிலையில் கெழுமியுள்ள பெண்கள் நாயகம் கண்கள் காண வந்து ஈண்டு அதிசய மாட்சியாய் நின்றுள்ளாள். வினைகளைக் கற்பின் வென்ற விளக்கு. சீகையை இப்படி விளக்கி யிருக்கிரு.ர். இக்க அற்புக விளக்கம் அரிய பல சிந்தனைகளை விளக்கிப் பெரிய கலை விளக்க o - , so o Hor * * *. --- -- == ~ மாப்ப் பெருகியுளது. உண்மையைக் கருதி உ. னா வேண்டும். (வினைகளை யாராலும் வெல்ல முடியாத, அவற்றை வென்ற வள் என்ற த வியப்பை விளைத்துள்ளது. உலேயா முயற்சியால் ஊழையும் ஒரோ வழி வெல்லலாம் ஆயினும் எ ல்லாராலும் அவ் வெற்றியை எ ப்க முடியாது. மார்க்கண்டர் மாத்தி, ம் பெரிதும் முயன்று ஊழை அரிதின் வென்றிருக்கிரு.ர். கமக்கு நேர்ந்து நின்ற அகால மர னக்தை அவர் முயற்சிபால் வென்றதுபோல் அங்க மரணத்தினும் கொடிகாய்க் கனக்கு நேர்ந்திருந்த மானக் கேடுகளையெல்லாம் கன் நெஞ்சக் கற்பினுல் கெடி து விலக்கிக் கடிது வென்று வந்துள்ளாள் ஆகலால் வினைகளைக் கற்பால் வென்றவள் எனச் சன கியை இங்கே விளக்கியருளினர். 芯昌 தீயவனை இராவணன் செய்கிற மாய வினைகளையெல் லாம் இத் துளயவள் உள் ளக் கற்பால் வென்அ ஒளிபெற்று வரு கிருள். அங்க வரவு நிலையின் உ ளவு தெரிய விளக்கு என்ருர். (தன் கற்பைக் காத்துவரும் அம்புகக் கீர்த்தியால் உலகமெல் லாம் உயர் பேர் பெற்று ஒளியுற்று கிற்றலால் விளக்கு என விளக்க வந்தாள். பெண் மையுலகமும் பேருலகமும் பெரு மகி. மை பெற இப் பெண்ணரசி இலங்கைச் சிறையில் இருந்துவரும் இருப்பும் சிறப்பும் குறிப்போடு ஈண்டு தெரிய வங்கன. விளக்கை விழைந்து வந்து விழ்ந்து மடியும் விட்டில் போலச் சீகையை இராவணன் விழைந்து வருகிருன். அவன் காசமாய் அழிந்து படுவது உறுதி என்பதை விசயமா விளக்க விளக்கு என்ருர். அவனது விளிவு கிலை விழி தெரிய வந்தது. H இருள் எவ்வளவு திரண்டு வந்தாலும் விளக்கின் எதிரே விளித்து ஒழியும்; காம இருள் பண்டி உள் ளம் மருள் கொண் டுள்ள இராவணன் இக்கப் பெண் விளக்கின் முன்னே பிழை யா யிழிந்து பழியோடு அழிந்து ஒழிவான் என்க.