பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,140 கம்பன் கலை நிலை உடைதயிர் போல் காமப் பித்தால் மனம் உடைந்து போகவே மதியிழந்து மயல்மிகுந்து செயல் குறைந்துமஅறுகி மொழிகிருன். அடியனேனுக்கு இரங்குவது என்று? தேவர்களை அடக்கி மூவுலகங்களையும் ஆண்டு யாண்டும் ஆண்டவன் என அதிசய மேன்மை கொண்டுள்ள இராவணன் ஈண்டு ஒரு பெண்ணின் எதிரே அடியன் என்று கன்னே இன்ன வாறு கூறியிருக்கிருன். வாய்மொழி நோய்கிலையை விளக்கியுளது. - மடவார் ஆசைப் பிக் து ஏறின் மத்து ஏறி உடைகயிர் போல் எவரும் நிலை குலைந்து இழிவர் என்பது இங்கே விழி தெரிய வந்தது. எத்தகைய சூப ரையும் காம தசை கடையராக்கி விடும் என்பகை உலகம் கான உணர்த்தியுள்ளமையால் காமக் கேட்டுக்கு ஏமச் சான்ரு ப் இலங்கை வேந்தன் துலங்கி கின்றன்.;விர க காபக்கால் ஆபத்காய் வெந்து கவித்திருக்கின்ருன்.


==

கரும்பு வில்லால் இரும்பு மலையையும் துரும்பு செய்வேன் என்று வி. வாகமாய்க் காமன் ஆரவாரம் செய்திருக்கலை யாண் டும் அனுபவத்தில் காட்டி அடல் நீட்டி வருகிருன். _آئی ‘மேரு மலேயும் விரிகடலும் கெருமெனச் சிரும் சிறப்பும் செறிந்துமே---பாருலகில் ஓங்கி யிருந்தாலும் உள்ளத்தே காமமுறின் ஏங்கி அழிவர் இழிந்து.” காமகாபத்தின் அதிசய வெற்றியை இது காட்டியுள்ளது. மேருகிரி அனய திரரையும் தரும்பாக்கிச் சீரழியச் செய் யும் என்றதனுல் பெண்கள் ஆசையால் ஆண்கள் படும் அவல கிலை அறியலாகும். பொல்லாத இக்க மையல் எல்லை மீறி எழுங் துள்ளமையால் இராவணன் அல்லல் உ ழந்து அலமந்து தவிக் கின்ருன். பலவும் பிகற்றிப் பரிதாபமா ப;ழல்கின்ருன். நஞ்சு தோய் அமுதம் உண்பான் கச்சினேன். தனது கசையின் நாச நிலையை இவ்வாறு கூசாமல் கூறி யிருக்கிருன். உருவகி உரை அவனது உள்ளத்தின் பருவாலையும் பரிகாபத்தையும் மருமமாக வெளியிட்டுள்ளது. என் ஆசையைச்