பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3975 ,வையாக விளக்கி யிருப்பன உவகை நிலையங்களாய் ஒளி விசி புள்ளன. உரைகள் உய்த்துணர்வுகள் தோய்க் திருக்கின்றன. திருமாலின் சக்கரம் முதலிய தெய்வ ஆயுதங்களும் தன்னை பாதும் செய்ய முடியாது என்று கருக்கியிருந்த இராவணன் இன்று இராமனுடைய பானங்களால் அரிய வலிகள் எல்லாம் இழக்கு அல்லலடைந்து அலமந்து நின்ருன் ஆதலால் அந்த அம் பின் ஆற்றலை இவ்வாறு வியகீது புகழ்ந்து கூறினன். கன்னே அவமானப் படுத்திய அம்புக்கு உவமானமே இல்லை என்.று உறுதிகூறிப் பெரிதும் போற்றியிருக்கிருன். தான் தோல்வி அடைந்தது யாண்டும் தோலாத மேலான ஒருவல்ை என்று தன் பாட்டனிடம் தெரியப்படுத்தித் தனது பாடுகளையும் கேடுகளையும் ஒருங்கே விளக்கிஞன். இந்திரன் இரண்டு தோளும் ஈசன்எட்டுத் தோளும்மாயோன் ஆயிரம் தோளும் அன்ன்ை விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்ரு. இராமனது அற்புத ஆற்றலை இப்படிப் பரவசமாய்க் துதித் திருக்கிருன். கன்னே இன் அறு வென்றவன் சிவன் மால் அயனி அம் வியஞன வலியுடையவன் என்பதை நயமாக வலியுறுத்தி யுள்ளான். அதிசய நிலையைத் துதி செய்து கின்ருன். தேவ தேவர்களும் செய்ய முடியாக அரிய காரியத்தை இராமன் எளிகே செய்திருக்கிருன் ஆதலால் அந்தச் செயல் கில எதிரியின் வாய்மொழியால் இனிது தெரிய வந்தது. திரிமூர்த்திகளுக்கும் கலங்காத கண்டனப் இலங்கை வேங் கன் இறுமாந்து வாழ்ந்து வந்தான்; அந்த வாழ்வு இற்.அறு விழும் படி இன்று இங்கக் கொற்றக் குரிசில் ஒற்றை வில்லால் வெற்றி பெற்றுள்ளான்; அவ் வுண்மையை நேரே கண்டு நேர்ந்து வந்த வன் இன்னவாறு தேர்ந்து உரைத்தான். --

  • இந்திரன் ஆற்ருக, ஈசன் ஆற்ருக, மாயோன் ஆம்ருத அரிய ஒருசெயலே இராமனது ஒரு வி ல் ஆற்றியுள்ளது என்றது

பருவிறல் தோ ற்றிப் பேராண்மையைப் போற்றி நின்றது. ஆயிரத்துப்பத்துக் கோள்களும் ஒருங்கு சேர்ந்து செய்ய Pேடியாததை ஒரு விர ல் செய்தது எனப் பருவ லோடு பாராட்டி . யிருக்கிருன். உள்ளத்தின் வியப்புஉச்சநிலையில் ஒங்கிவந்துள் ளது.