பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4149 காமதாபத்தால் நிலைகுலைந்து கலை வனங்கி இராவணன் புலையடைந்துள்ள நிலையை இகன ல் է, եԾԱ/ ர்க் து கொள்ளுகிருேம். 4.சை படிந்த அளவு வசை படிகின்றத: அதனை வென்ற அளவு இசை விளைகின்றது. ஆசையை வென்றவர் உயர்ந்த, பெரியோராயப் ஒளிபெறுகின் ருர்; அதன் வசமாய் நின்றவர் இழிந்த சிறியோராய் எவ்வழியும் தாழ்ந்து இழிவுறுகின்ருர், - பொன் ஆசையிலும் பண் ஆசையிலும் பெண் ஆசை மிக வும் கொடியது. அந்த ஆசை நெஞ்சு புகுந்தால் எவரும் பஞ்சு படாத பாடு படுவர். ஞான யோகிகளும் மான வீரர்களும் அக குல் ஈனமடைந்துள்ளனர் என்ருல் அகன் வேகமும் விறலும் எவ்வளவு அதிசய நிலையில் ஓங்கியுள்ளன! என்பதை ஊன்றி யுனர்ந்து காமத்தின் கடுங் துயரை ஒர்ந்து கொள்ளலாம். == போம் என்ருர் ஒளவையார். காமம் வங்கால் யாவும் நாசமாய் ஒழிந்து போம் என்பதை இலங்கை வேங்கன் இங்கே நன்கு விளக்கி நின்ருன். அவனுடைய மையல் நோய் வெப்யதாயது. சீதை பதைத்தது. வனங்கா முடியனை அவன் சிதை இணங்கியருளும்படி அவளது.அடியில் நெடித விழுந்து தொழவே அக்குலமகள் குலே துடித்தாள். கொடிய புலியைக் கண்ட புள் ரிைமான் போல் உள் ளம் நடுங்கி அல்ல.அழந்து அலமந்து பகைத்தாள். am வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கம் உற்று' மெல்லியல் ஆக்கை முற்றும் கடுங்கினள்.” ... " பசி வந்தால் மர்னம் குலம் கல்வி முகவிய பத்தும் பறந்து இராவணனைக் கண்டு சீகை நடுங்கியுள்ள நிலையை இகளுல் - அறிந்து கொள்ளுகிருேம். வல்லியம் = புலி. கொல்லும் இயல் பினையுடைய வலிய புலியை அருகே கண்ட பெ ல்லிய மான் போல் மறுகினுள் என்ற தல்ை அக்க மறுக்கத்தையும்கலக்கத்தை யும் மன நிலையையும் குறிப்பாகக் கூர்ந்து ஒர்க் து கொள்ளலாம். \ துடுக்காய்த் துணிந்து கன்னத் தொட்டு விடுவானே? என்று உள்ளம் துடித்திருக்கிருள். அவ்வாஅ கலங்கி நடுங்கின வள் கெஞ்சம் துணிந்து நேரே பேச நேர்ந்தாள். சாக சேர்க்கா