பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4164 கம்பன் கலை நிலை எண் பெற்ருய் பழியும் பெற்ருய் இது கின்னல் பெற்ற கன்ருல் பெண் பெற்ருய் அகல்ை பெற்றப் யார் இன்ன பேறுபெற்ருர்? சும் றுண்ட பாச காஞ்சில் சுமையொடும் குடுண்டு ஆற்ற எற்றுண்டும் அளறு நீங்கா இழுசிறு குண்டை என்னப் பற்றுண்ட காளே மாளாப் பாவியேன் உம்மை யெல்லாம் விற்றுண்டேன் எனக்கு மீளும் விதியுண்டோ காகின் வீழ்ந்தால். இருந்துநான் பகையை எல்லாம். ஈறுகண்டு அளவில் இன்பம் பொருங்கினேன். அல்லேன் எங்கோன் கிருவடி புனே க்தேன் அல்லே வருங் கினேன் நெடுநாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் அருங் தினேன் அயோக்கி வந்த அரசர்தம் புகழை அம்மா! கொல்எனக் கனவற்கு ஆங்கோர் கொடும்பகை கொடுத்தேன்; எங்க கல்எனத் திரண்ட தோளைப் பாசத்தால் கட்டக் கண்டேன்; இல்எனச் சிறந்து கின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்; அல்லனே எளியனே யான் அளியற்றேன் இறக்க லாதேன். இனேயறு வேள்வி மேள்ை இயற்றி யின் றெடுத்த எங்தை புனேயுறு கிாள்தோள் ஆர்த்துப் பூழியிற் புரளக் கண்டேன்; மன வினே முடித்து என்கையை மந்திய மரபில் தொட்ட கணவனே இனேயேன் காண்டல் இன்றியே கழிகின்றேனெ? அன்னேயிர் ! ஐயன்மீர் என் ஆருயிர்த் தங்கை மீரே! என்னேயின்று எடுத்த எங்தைக்கு எய்தியது யாதும் ஒன்றும் முன்னம் நீர் உணர்ந்திலீயோ? உமக்குவேறு உற்றதுண்டோ? துன்னரு நெறியின் வந்து தொடர்ந்திலிர் துஞ்சி னியோ? மேருவிற்கு உம்பர் சேர்ந்து விண்ணினே மீக் கொண்டாலும் சீருடைக் காவல் மூதார் எய்தலாம் நெறியிற் றன்ருல் போரிடைக் கொண்டாரேனும் வஞ்சனே புணர்த்தாரேனும் ஆருமக்கு அறையற் பாலார் அனுமனும் உளைே தும்பால். சாகமற் றிவனே க் தங்தார் தவம்புரி ஆற்றல் சான்ற பரதனேக் கொணர் கற்கு ஏதும் ஐயுற வில்லைப் பன்ள்ை வாகனும் வாழ்க் கான் அல்லன் கம்பியும் அனேயன் வாழா (1 (1 விரதமுற்று அறத்தினின்ருர்க்கு இவை கொலாம் விளேவமென்மே: அடைத்தது கடலே மேல்வங்து அடைந்தது மதிலே ஆவி துடைத்தது பகையைச் சேனே எனச்சிலர் சொல்லச் சொல்லப் படைத்ததோர் உவகை கன் சீன வேருெரு வினேயம் பண்ணி உடைத்தது விதியே என்றென்று உளேங்தன ள் உ உணர்வு சோர்க்காக (மாயாசனகப்படலம் 34-4