பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4l74 கம்பன் கலை நிலை இவற்றுள் காரிகை குறித்து கிற்கும் பொருளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. உரிய இடத்தில் அரிய பேரைக் கூறினன், (அதிசயமான சீதையின் கட்டழகால் மதியழித்து இராவ 'னன் மருண்டு பேசுகின்ருன் ஆதலால் காரிகை! என்று கன் காரியம் தெரிய உரைத்தான். அக்கப் பேரழகில் கன் உள்ளம் பறிபோய்ப் பேரும் சீரும் இழந்து பேகையாப் கின்று பிதற்று கின்ருன்; ஆகவே காரிகை என்னும் பேரால் நேரே அழைத்தான். உருவ அழகிலேயே உயிர் உருகி நிற்றலால் சானகி, சீதை என் லும் பேர்களை மறந்து கன்னே மயக்கி யுள்ளதையே மறுகி மொழிந்தான். மையலில் கோய்ந்து மயங்கி உயங்கியுள்ள கிலேமையை வாய்மொழி இங்கே பைய வெளிப்படுத்தியது. s & ിഞ്ഞഴ இது பொறுத்தி என்ற து தான் செய்த குற்றக்கை மன்னித்துத் தன்னை ஆகரித்து அருளவேண்டும் என அபயம் புகுக்கபடியாம். உபாயம் சூழ்ந்து உரையாடி வருகிருன்.. | . తాgrఉ&ré கட்டிப்பிடித்த శG- Q676:G வந்தது பெரிய கப்பிகமே என்பான் கருதலாகாட் பேரிடர் என்ருன்.) இவ்வாறு கான் வேகனே செய்ய நேர்ந்ததற்குக் காரணம் எவ்வாற்ருனும் நீ எனக்கு இசையாமல் சாதனை செய்து இருந்த கனலேயாம்; ஆகவே ஏகமான சோகம் நேர்ந்தது எனச் சீதையிடம் போத&ன செய்து ம்ேலே உறவுரிமைகளோடு விரித்துப் பேசினன். காதல் மீதார்த்து காமதா பத்தால் கோ கலைச் செய்து விட் டேன்; அகன மறந்துவிடு; சிறந்த செல்வங்களை அடைந்து உன் கங்கை உயர்க்க பதவியில் ஒளி செய்திருக்கலை விழிகளிப்ப நீ கானப் போகிருப்! என்று அக்காட்சிகளை யெல்லாம் மாட்சி மையோடு வரைந்து காட்டிக் தன் ஆசையை நீட்டினன். இமையவர் உலகமேதான் இவ்வுலகு ஏழுமே தருவன்.

  • . சனகனுக்கு இராவணன் கருகிற பதவி நிலைகளை இவ்வாறு விகவிதமா விரித்து இதமாக் கூறினன். தேவர் முக: யாவரும் தனது ஏ வலைச் செய்து வாழ்தலால் இமையவர் உலகம் முகலாக யாவும் தருவதாகக் கன.த பெருமிக நிலைமையைத் தெளிவுறச் செய்தான். மனப் பரிசுகளாக ப கிமைகளை விளக்கினன்.)