பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4, 177 காண்கின்ருேம். நெஞ்சம் கலங்கி கெடிதுபுலம்பி மறுகிஅயர்ந்த வள் அவ்வஞ்சன் கூறிய வினமொழிகளைக் கேட்டதும் மானத் துடிப்போடு வீரம் மீதார்க் து அஞ்சாமல் நேரே பதில் உரைத் திருக்கிருள். உரைகளில் உணர்வுறுதிகள் ஒளி செய்துள்ளன.) - (க்ாமதாபகுப்க் கடைப்பட்டு நின்று யாவும் தருவதாக ஆர வாரமாய்க் கூறிய அவனுடைய பேருரைகளுக் கெல்லாம் சரி யான பதிலை கேரே வரையறைசெய்து கூறியிருத்தலால் இப்பதி விரகையினுடைய மதிமாண்பும் வாக்கு வன்மையும் வாதமுறை. மையும் அதிசய நிலைகளில் யாவரும் துதி செய்ய கின்றன.) இமையவர் உலகமோடு யாவும் உன் தந்தைக்கு நான் கந்தருளுவேன்; என் சிங்கை நோயைத் தீர்த்தருள்!” என்று அத் தளர்த்தன் வார்த்தை ஆடினன் ஆதலால் அதற்குத் தக்கவாறு மாறு கூற சேர்ந்தவள் இத்திருப் பெறுகிற்பானும் இந்திரன் என்று முந்துற உரைத்தாள். பெற உரியவன் நேரே அறிய வந்தான். தேவராசனன இந்திரன் தனது பெருமித கிலையை இழக்க இலங்கை ஆட்சியின் கீழ் இழிந்து இராவணனுக்கு அடங்கி தயிருக்கின்ருன்; இந்திர பதவியும் தனக்குச் சொந்தம் என்று இலங்கை வேங்கன் சிங்தைகளித்து வருகிருன். அந்த இருப்பும் களிப்பும் விரைவில் நீங்கி விடும் என்பது இங்கே வெளிப்படை யாய் விளங்கி கின்றது).அரக்கர் குலத்தை அடியோடு அழித்து அமரர்குலத்தைக் காக்கவே கோதண்டத்தை ஏந்தி இராமன் ஈண்டு வந்திருக்கிருன்; அந்த வீர வள்ளல் கருதி வந்தபடி விரைந்து முடித்தருளுவான் என்று இக்க விர பத்தினி தெளிந்து 'ள்ளமையால் இவ்வாறு இராவணன் எதிரே துணிந்து கூறினள். (இலங்கை பெறுகிற்பானும் வீடணன். பின்னே உரிமையாய் நிகழவுரிய நிலைமைகளை முன்னதாக இன்னவாறு உன்னி உணர வுரைத்தாள். அவன் சொன்ன சொல்லுகளுக்கு நேரே சுடும்படியான பதில்கள் துடித்து வந்துள்ளன. உரைத் துடிப்புகள் இடித்து அறிவு.அறுத்தின. -- 'இலங்கையூர் இவனுக்கு ஈந்து வேறிடத்து இருந்து வாழ் வேன்' என்று இராவணன் முன்பு கூறியதற்குத் தக்க பதிலாகப் பின்பு இப்பெண்ணரசி பேசியிருப்பது எண்ணி யுணர்வுரியது.) 523 -