பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JIT D ன் 4L83 சேர்ந்துள்ளதும் நாடகக்காட்சிகளாப் ஈண்டு நிகழ்ந்துள்ளன. நிகழ்ச்சிகளை ஊன்றி நோக்குபவர் அப்பொழுது அங்கே கட ந்து ள்ள செயல் கிலேகளை இங்கே நன்கு கூர்ந்து ஒர்ந்துகொள்வார். ਾ ! ம்ருத்தன் என்னும் அரக்கன் வஞ்சனேயாப்ச் சனகனப் போல் மாய வடிவம் தாங்கி வந்திருக்கிருன் ஆகலால் பொய்யன் என அவனது மெய்கெரிய மேதகவாய் வுரைத்தார்.) அல்லல் அவமானங்களால் நொந்து நானத்தால் நைக் து செக்க வனப் போல் கரையில் செயலிழந்த கிடந்திருக்கிருன் என்று தெரிகின்றது. அவ்வாறு வஞ்சமாய்க் கிடந்தவன் நெஞ் சம் துணிந்து சீதையை நோக்கி நேரே பேச சேர்ந்தான். இன்று இது கேராய் என்னின் என்னை என் குலத்தினேடும் கொன்றனே ஆதி! சனகி எதிரே மாயாசனகன் முன்னதாக இன்னவாறு இன்னலோடு கூறியிருக்கிருன். இது என்றது இராவணனுடைய வேண்டுகோளை அதிவிசயமாய்ச் சுட்டியபடியாம். அவனுடைய காமதாபத்தைத் தனித்துச் சேமம் செப்தருள் என்பதைக் குறிப்பாகக் குறி வித்தான். மருமமொழி கருமமாப் வந்தது. ‘'தேவர்களையும் அடக்கி மூவுலகங்களையும் ஆளுகின்றவன்; அரிய பெரிய சக்கரவர்த்தி, அதிசய விர ன்; பி. மாவின் மரபில் வங்கவன், குலத்தாலும் கலக்காலும் பலக்காலும் பணக்காலும் குணத்தாலும் சிறந்தவன்; அக்க மன்னர் பெருமான் உன்மேல் ஆசை கொண்டான்: இது நம்முன்னேர் செய்த கவமே ; அம் மன்னனுடைய இச்சைக்கு நீ உடனே இணங்கியருள்வது நல்லது; இல்லையானல் எல்லே யில்லாத அல்லல்கள் நமக்கு விளைந்து விடும்; கம் குலத்துக்கும் காசமாம்; இதனை யோசனை செய்து உள்ளம் இசைத்து கொள்; இசையாவிடின் வசை யோடு நானும் என் குடும்பமும் குலமும் மிதிலை ஆட்சியும் அழிந்து போகவே சேரும்; அங் சாசங்களுக்கெல்லாம் சீயே காரணமாவாப் நிலைமைகளை யெல்லாம் கருதியுணர்த்து என்னே என் குலக்கோடு காக்கருள்' என்று அவன் வார்க்கைகளாடி யுள்ள ன், அவ்வுண்மைகளை இது வார்க துக் காட்டியுள்ளது. அபாய நிலைமைகளை உபாயமாக எடுத்து விளக்கி மேலும்