பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4200 കാക8 ജ്ഞ தனியே புனிதமாய் நிறை காத்து வந்தது உலக உள்ளங்களை உருகச் செய்து உயர்ந்த மாட்சிகளே விளைத்துள்ளது. கிறை காக்கும் காப்பே தலை' என்ற பொய்யாமொழிக்கு மெய்யான சான்ருய் வையம் முழுவதும் அறிய இப் பதிவி கை தனி அமைந்திருப்பது துணுகி யுனாவுரியது. - 'சீதை வனம்புகுந்தும் சீருற்ருள்; ஏனளகன் கோதை குலைந்தாள் குமரேசா!--மாதர் சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் கிறைகாக்கும் காப்பே தலே.” (திருக்குறட்குமரேசவெண்பா,57) சீதை கிறைகாத்து கின்றநிலையை நெஞ்சம் தெளிய இது உணர்த்தியுளது. இதன் விரிவுரைகளையும், கதைவிளக்கங்களையும் ஈண்டு உரிமையோடு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அரிய பல கருமநீர்மைகள் இப்பதிவிரகையிடம் மருவிமிளிர் கின்றன. ஆண்மை உலகிற்கு இராமன் மேன்மை ஒளியாப் மேவி கிற்றல் போல், பெண்மை உலகிற்குச் சீதை பெருஞ் சோதியாயப்ப் பெருமகிமை செய்துள்ளாள்.' அவ்வுண்மையை மேலோர் யாவரும் வியந்து புகழ்ந்து வின்முத்து மகிழ்ந்து வருகின்றனர். 'இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர்' என உருவ அழகை நோக்கி இராவணன் கங்கையே இவ் வாஅற வியக்து புகழ் ந்திருக்கிருள். புறத்தே பொலிந்து விவாங்கிய எழில் அளவில் விழியூன்றி அவள் அங்கே வியந்து கின்ருள்; உள்ளத்தின் நீர்மைகளே உணர்ந்து கொள்ளும் திறம் அவளிடம் f ■ = r"> ■ H o @మణ74 మే போயது. அகமும் புறமும் அதிசய நிலையின. மகோதரன் தாண்டுதலால் மாயாசனகனப் வந்த மருத்தன் என்னும் அரக்கன் இத் அாயவளுடைய உள்ளத் துணிவையும் உறுதி நிலையையும் உணர்வு நலனையும் உரைகளின் திறத்தையும் நேரே உணர்ந்து வியந்து உள்ளம் திகைத்தான். காயினும் கடைப்பட்டோனே! என்று கன்னை எள்ளி இகழ்த் து வைகாலும் இக் குலா 4 வரு ைப உள்ள க் அாப்மை הם כי ,I- அக் கள்ளத் தீயவன் தெரிந்து தன்னுள்ளேயே பரிந்து சாணி