பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4226 கம்பன் கலை நில்ை மாயத்தொழில் செய்ய மதித்திலன். இதல்ை அவனது கெஞ்சத் தாய்மையின் நிலை தெரியவந் தது.போரில் விரவாதம் கூறி நேரே போராடுவனே அன்றி மாரு ப் மறைந்து வஞ்சச் குதுகள் யாதும் செய்யாதவன் என் மதல்ை அவனுடைய உயர்க்க அருந்திறலாண்மையும் சிறந்த பெருந்தன்மையும் தீர தைரியங்களும் விளங்கி நின்றன. இன்னவாறு பலவகை நிலைகளையும் கூறிவந்த விடனன் பின்னும் சில உண்மைகளை விளக்கினன். அவனுடைய பூர்விக நிலையை ஒரு யோகியின்மூலம் தான் அறிக் துள்ளதை இங்கே அறிய உரைத்தான். பிறப்பின் டெருமைகள் சிறப்பூர்ந்து வந்தன. மது கைடவர். மது, கைடவன் என்னும் இருவர் அசுரவீரர். ஒருவயிற்றில் பிறந்தவர். அசகாய குரர். அமரர் முதல் யாவரையும் வென்று அடக்கி அதிசய வீரராப் நிலவி கின்ருர். எவ்வுலகங்களிலும் யாரும் தமக்கு கிகளிலர் என வெவ்வலியில் வீறுகொண்டு விளங் கிகின்ற இவர் ஒருநாள் திருமாலேக் கண்டார். பொருமாலோடு மூண்டுவந்த இவரைக் கண்டதும் அப்பெருமாள் போராட மூண்டார். கொடிய போர் கேர்ந்தது. நெடிய காலம் ஆகியும் வெற்றி தோல்வி காணுமல் நாணி நின்ருர். முடிவில் மாயவன் செய்த மாயக்கால் அந்த இருவரும் இறந்துபட்டார். சக்கரதர ஞேடு உக்கிாவிரமாய்ப் போராடி இறக்க அந்த இருவரும் - முக்கை விதிமுறையால் இந்த இலங்கையில் வந்து அரசர்குலக் தில் பிறந்தார். முன்னவன் இலங்கைவேந்தனுக்குக் கம்பியாய்க் கும்பகருணன் எனத் தோன்றினன். பின்னவன் அம்மன்ன வன் மகனப் அதிகாயன் என்னும் பேரோடு எழுந்து வளர்ந்து, ருேம் சிறப்பும் எய்தி வந்தான். அவனே இன்று போருக்கு ஈண்டு நேரே மூண்டு வந்திருக்கிருன். -- விதியால் இவ் வுகந்தனின் மெய்வலியான் மதுவானவன் எம்முன் மடிந்தனனல், கதிர்தான்கிகர் கைடவன் இக்கதிர்வேல் அதிகாயன் இதாக அறைந்தனனல். முன்னம் வத்து மாண்ட கும்பகருணனுக்கும், இப்பொ