பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'7. இ ரா Lf) ன் 4245 கற்றது காலனேடோ கொலேயிவன் ஒருவன் கற்ற விற்ருெழில் என்னே என்னத் தேவரும் வெருவலுற்ருர். (3) அங்கதன் நெற்றிமேலும் கோளினும் ஆகக் துள்ளும் புங்கமே கோன்ருவண்ணம் பொருசாம் பலவும்போக்கி வெங்கண இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி மேகக் சங்கமும் ஊதி விண்ணுேர் கலே பொதிரி எறிய ஆர்த்தான். (4) அதிகாயன் உக்கிரவிரமாய்ப் போராடியிருக்கும் நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. ஆகாயம் முகலான எல்லா இடங்களி அம் பானங்கள் பாய்ந்து பரவியிருக்கலால் வில்வித்தையில் அவ னது வித்தகத்திறலைக் கண்டு வியந்துகொள்ளுகிருேம். வானவர் தானவர் யாவரையும் எளிகே வென்று வெற்றிக்களிப்பில் இறு மாந்து வாழ்ந்துவக்கவன் ஆதலால் இன்று ஒரு மனித இளைஞ னேடு நெடுநேரம் கடுமையாக மறுகிப் போராட நேர்ந்ததே! என்று மானம்மீதுார்ந்து உள்ளம் கொதித்து உருத்துப்போராடி யிருக்கிருன். சுத்த விர ம் நிறைந்த தனது கைத்திறங்களைக் கடுத்துக் காட்டி அடுத்தடுத்துப் பகழிகளை மடுத்துக் கொடுத் திருக்கலால் யாண்டும் பானங்களா ப் நீண்டு பறந்து கெடிது உலாவின. எல்லையில்லாதபடி அவனுடைய வில்லிலிருந்து அம்பு கள் எழுந்து எங்கும் பாய்ந்து வானரப் படைகளை மாய்த்து வருகலை நோக்கி கேவர் யாவரும் நெஞ்சம் கலங்கி கெடிது திகைத்தார். முடிவு யாகா மோ? என்று மறுகி உளைந்தார். வள்ளல் தம்பி வெல்ல வல்லனே? என்று உள்ளம் பரிந்து தேவர் தியங்கி மயங்கி உயங்கி யிருக்கலால் அதிகாயனது போரில் ஆகாயவாசிகள் அன்று திகிலடைந்து நின்ற நிலை தெரிய வந்தது. அவனுடைய அடுக் திறலாண்மைகளும் பாணப்பிரயோகங்களும் விரத் திறல்களும் யாவருக்கும் அச்சங்களை விளைத்திருக்கின்றன. இவன் கொலை கற்றது காலனேடோ? என்று சாலவும் அஞ்சியிருத்தலால் அன்ற அதிகாயன் அங்கே கொன்று குவித் துள்ள கொலை நிலைகளே இங்கே கூர்ந்து ஒர்த்து கொள்ளுகிருேம்." கொடிய மனக்கொதிப்போ டு கடுமையாக வேலை செய்திருக் கிருன். வானர விரர்கள் பலர் மாண்டு மடிந்திருக்கின்றனர். அங்கதனுடைய உடலில் அடலோடு பாய்ந்து பானங்கள் பல