பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3987 வர் தோற்பர்; தோற்றவர் வெல்வர், உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர்; యొ64G64 MTELT மெலியா வலிய ரா ப்க் ஒசல்வர் வறியா" வறியர் செல்வராய் மாறிமாறி வருவன உலகி அனுபவங்களாயுள்ளன. இன்று தோல்வி யடைந்த 5ாம் ராஜா வென்று மேன்மைபெறுவோம். என்றும் பாண்டும் தலங்காத கி" ங்கள் ஈண்டு உள்ளம் உடைந்து புல்லிய மனிதரைப் புகழ்ந்து பேசியது எள்ளலாப் என் உள்ளத்தை வருத்தியுள் ளது. சிறைபிடித்து வந்த சீதையை விடின் கேவர்கள் சிரிப்பர்; பழியும் இழிவும் பெருகி எழும். எதிரிகளுக்குப் பயந்து இலங் ,க வேந்தன் கலங்கிக் காழ்க்கான் என்னும் வசை வையமும் வானமும் பாக்து விடும். தேவியை அயலேவிடுவது ஆவியை விடு வதினும் அவலமேயாம். இன்று தோல்வி யுற்றது நாளை வெற்றி பெறுவதற்குரிய ஒர் அறிகுறியே என்று காம் உறுதி கொண்டு ஊக்கி எழவேண்டும், அயர்ந்து காமதித்திருந்தால் வான ரங்கள் நம் ஊருள் புகுந்து ம்ானக் கேடுகளை விளைத்து விடும். அளவிட லரிய சேனைகளையுடைய நாம் கிலேமையை மறந்து தலைமையை இழந்து தாழ்ந்து நிற்பது கொடிய கவரும். தேவர்கள் எவல் செய்ய மூவுலகங்களையும் ஆளுகின்ற தாங்கள் கேவலமான மனிதரைப் பெரிதாக எண்ணசேர்ந்தது பிழைபாடான காலவே ற் மறுமை என்றே கருதுகின்றேன். காலனும் கண்டு நடுங்குகின்ற தங்கள் அருமைத் தம்பி உரிமைத் துணையாயிருந்தும் அதனை உணர்ந்து கொள்ளாமல் உறுதிகுன்றி மறுகி உளைவது பெரிய வியப்பாயுள்ளது. அந்த விரத்தம்பியை அழைத்துப் போருக்கு எவிளுல் போதும்; அவரை க் கண்டவுடனே வானரங்கள் யாவும் இடி ஒளிந்து போம்; மனிதர் இருவரும் மாண்டு கொலேவர். ஒரு கவலையுமின்றி ஈண்டு நாம் உவந்து வாழலாம்; உணர்ந்து துணி க்கு காரியத்தை விரைந்து செய்யுங்கள்’’ என இன்னவாறு மன் னன் எதிரே கின்று மகோதரன் பேசி முடித்தான். (அவனுடைய வார்க்கைகள் இராவணனுக்கு உறுதி உம் H ■ # o 顯 H. . சிாகங்களே ஊட்டின. மறுகி மயங்கி யிருந்தவன் மறுபடியும் | s __* -வென்றவர் தோற்பர்; தோற்ருேள் வெல்குவர்.