பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 3961 திருக்திக் தலைமையாய் உயர்ந்து கொள்ளுவதே பலவகையிலும் நல்லதாம். இன்று மூண்ட போரில் கோல்வி சேர்க்கது என்று தெரிகின்றது. என்றும் காணுத இழிபழிகள் நம் விழி தெரிய வந்துள்ளன. அழிவு நிலைகளே நி%னந்து என் உள்ளம் பெரிதும் வருத்துகிறது. எவ்வளவு பெருமையடைய அரசு இன் வளவு சிறுமையடைய நேர்ந்துள்ளது! ஒர்ந்து னர்க் து உயப்தி யை நாடவேண்டும்.அரசே!” என்றுமுதியவன்மதிநலம்கூறிஞன். பெருந்தவம் உடைய ஐயா! என்று தன் போன நோக்கிப் பாட்டன் இவ்வாறு கூறியிருக்கிருன். கேவரும் எவல் செய்ய மூவுலகங்களையும் இராவணன் ஆளுவது கவத்தின் பயனப் வக் தது என்பதை இந்த வாக்கியம் உணர்த்தி கின்றது. அரிய தவங் களால் அடைந்த செல்வங்கள் கொடிய அவங்களால் அழிய நேர்ந்துள்ளன. பழியும் பாவங்களும் படர்ந்து படுதுயரங்கள் பெருகி நிற்கின்றன. விழி திறந்து நோக்கி விளிவுகள் சேராத படி விரைந்து வழி செய்து கொள்ள வேண்டும் என்று பரித்து மொழிந்து அன்று நடந்த போரின் நிலைகளை விசாரித்தான். என் உற்ற பெற்றி? என்றது உடல் மெலிக் து படர் மலிந்து அடு துயரோடு இன்னலுழத்திருக்கும் மன்னனை உன்னி கோக்கி எழுந்தது. இன்னவாறு நன்னயமாப் வினவியது அன்று அமரில் சேர்ந்த நிலைமைகளைத் தெளிவாக அறிந்து கொள்ள வந்தது. பாட்டன் பரிந்து கேட்ட இந்தக் கேள்விக்குப் போன் காட்டமாய்ப் பதில் சொல்ல நேர்ந்தான். அங்கனம் சொல்லிய பொழுது அவன் இருந்த நிலையைக் கவி சுவையாக எ ழுதிக் காட்டியிருக்கிரு.ர். அயலே வருவன காணுங்கள். கவையுறு கெஞ்சன் காந்திக் கல்ைகின்ற கண்ணன் பத்துச் சிவையின் வாய் என்னச் செந்தி யு.பிர்ப்புறத் திறந்த மூக்கன் கவைய அறு பாகை அன்றி அமுதினே நக்கி னு லும் சவையறப் புலர்ந்த காவான் இஃாையன சொல்ல லுற்குன்: (1) சங்கம்வங் அற்ற கொற்றத் தா. தர் தம்மோடு எம்மோடு அங்கம்வங் அற்ற தாக அமரர் வந் தும் : அன்றே கங்கம்வங் அற்ற செய்ய களத்துகம் குலத் துக்கு ஒவ்வாப் பங்கம்வங் அற்ற தன்விப் பழியும்வந் துற்றது என்ருன். (2) Ꮞ9Ꮾ