பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 由7$5 அமைந்திருந்தன; உறுதி ஊக்கங்கள் நிறைந்த அக்கப் போர் இயல்புகள் இங்கே வெளியாய் கின்றன. , அன்று இவன் தி கி யில் வைத்திருந்த தண்டம் சிறக்க கங்கப்பூண் அமைந்த த ஆக லால் கனகத் தண்டம் என அகன் தலைமையும் , நிலைமையும் கான வங்கன. ஞான லேன் என ஞாலம் புகழ்ந்து வர நின்ற வன் ஈண்டு மானவிரனுப்ப் போரில் உயர்ந்து விளங்கினன், ! இவ்விரன் மூண்டு மோதிய போது பாகனும் பரிகளும் மாண்டு விழுந்தன; சாரதியை இழக்க தேர் கிலே குலைக்காலும் இக்தி சித்து நிலை குலையாமல் அங்கக் கேர்த் கட்டில் கி ன் ற கொண்டே பானங்களே வாரிச் சொரிந்து விர கர்ச்சனே பு ரி ங் கான். விருேடு விரைந்து எ ப்க அந்த அம்புகள் கேசே வேக மாப்ப் பாய்ந்த விடனனையும் இலக்குவனையும் ஊடுருவிப் G3 tumr யின. இருவருடைய உடல்களிலிருந்து பெருவரவாக உதிரங்கள் பாயவே அனைவரும் மறுகிப் பருவாலடைக்கனர். நேரே போராடி கின்ற இந்தி சித்த வெற்றிக் களிப்போடு ஆரவாரம் செய் கான். ஏ. கேர் இன்றி இனிமேல் போராடி. குல் இலக்குவன் றுே செய்து விடுவான் என்.று கினைக் த விரை ந்து விசும்பில் மறைந்தான். காய மறைவு மாயமா கிகழ்க்கது. இமையா முன்னம் விசும்பிடைப் பாய்ந்தான். மேகநாதன் வேகமாப் வானில் மறைக்க கின்ற காட்சியை இது வரைக் து காட்டியுள்ளது. கண் இமைக்க விழிக்கு முன் னரே விண்ணில் விரைந்து பாய்ந்து ஒளிக்கது வியப்பைவிளேக்கது. அவனுடைய விரத்திறலும், வில்லாண்மையும், கந்திர யுக்தியும் மக் கிரசித்தியும் அதிசய நிலையின. விண்ணில் ஏறியவுடன் விண் ணவர் யாவரும் வெருவி விலகினர். மண்ணில் கின்றவரும் மறு.ெ மயங்கினர். கண்ணில் தெரியாமல் காந்து நின் முன். - இருமுறை வானில் மறைக்க நின்று நாக பா சக்தாலும் பிரமாஸ்திரத்தாலும் உயிர்க்கேடுகள் புரிந்து கொடிய தயாங்களே விளைத்தவன் ஆகலால் இக்க முறை இங்கிரசித்து ஆகாயத்தில் மறைந்த போது வானா விர ர்கள் மிகவும் சிக்கை கலங்கினர்; இத்தனைகள் செய்தனர். கொடிய மாயா வி. ககனத்தில் கடிது மறைந்து டோயுள்ளான்; நெடிய குடிகேடுகளை நேரே செப்து