பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,996 கம்பன் கலை நிலை முடையது” என்று இவ்வாறு அவன் கூறி முடிக்கு முன் இவன் திருமாலை நினைந்து சக்கர க்கைக் கொடுக்கான். ஒளிபாய இருள் ஒழிவது போல் ஆழி பாயவே அந்த மாய மோகமும் தீய வேகமும் அடியோடு ஒழிக்கன. யாவரையும் அழிக்க வல்லது என்று அவன் களித்து ஏவிய கொடிய நீசம் கடிது காசமாகவே நெடிது கனன்று முடிவு வேலையை மூண்டு கருதினன். மால் புரிந்துமாய்க்கமாயம்புரிந்தவன்வேல் எ றிந்துவிழ்க்கவிரைந்தான். வேல் விட்டது. அதிசய ஆற்றலுடையது என்று உறுதி யோடு கருதி விடுத்த மோகனத்திரம் ஒழிந்து போகவே உள்ளம் கலங்கி உருத்துக் கொதிக்க இராவணன் உயிராதாரமாய் கெடி துபோற் றிவைத்திருக்க வேலாயுகக்கை விசத் தனிந்தான். அந்த வேல் சீதன சம்பக் காப் வங்கத, அற்பு:கம் அமைந்தது; மயன் தக்கது; அயனையும் அழிக்க வல்லது. எடுத்துக் கொடுத்த பின் எ க்க உயிரையும் மாய்த்து வீழ்க்காமல் மீளாகத; அதனை எடுக்கான்; உரிய பூசனை புரிந்தான்; அங்கனம் புரியும் போது விபீடணனைக் கொல்ல வேண்டும் எ ன்றே குறிக்கான்; இலக்குவன் மீது அதைக் கொடுக்க விரும்பவில்லை, கனக்குக் கொடிய குல சத்துருவாய் கின்று எதிரிகளுக்கு அரிய மருமங்களே யெல்லாம் தெரிய உரைத்து யாண்டும் அழிவு வேலையை ஒழியாமல் செய்து வருகிற விடணனை ஒழித்து விட்டால் பின்பு பகைவரை எளிதே அழித்து விடலாம் என்று கருதிக்கெளிக்க உறுதி பூண்டு அவன் உருத்து எடுத்தான். அந்த வேல் அதிசய நிலையினை யுடையது; அதன் வலியையும் நிலையையும் அயலே ஆ | இ வருகிருேம். மயன் கொடுத்தது மகளொடு வயங்கனல் வேள்வி அயன் படைத்துளது ஆழியும் குலிசமும் அனேய து உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமிற் சயந்தனேப் பொருந் தம்பியை உயிர்கொளச் சமைந்தான். விட்ட போதினில் ஒருவனே வீட்டியே மீளும் பட்ட போதவன் நான்முகன் ஆயினும் படுக்கும்; வட்ட வேலது வலங்கொண்டு வாங்கினன் வணங்கி எட்ட கிற்கலாத் தம்பிமேல் வல்விசைத்து எறிந்தான். (2)