பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 500 l. வன்று அகன் மருமங்களை யெல்லாம் நன்கு கெரிந்து கொண் டான் ஆகலால் அம்பு கொடுக்காமல் ஆருயிரையே கொடுக்க சேர்க்கான். அஞ்சாக நெஞ்சத் தணிவு அதிசயமாய் நீண்ட் து சிறக்க போர் வீரன் ஆகலால் இறந்து போவதிலும் இழிந்துபோகாமல் விரைந்து இறக்கவேண்டும் என்று தனிக் து கொண்டான். எதிரி விசி எறிக்க வேல் மார்பில் பாப்ந்து மாப்ங் கால் அக விார்க்கு மகிமைச் சாவாம்; அந்த அரிய சாவை ம ரிமை போடு அடைய விரை க்கா ன்; அங்க உண்மை என் மார் பின் ஏற்பன் என்ற கல்ை கெரிய வந்தது. தனி மார்பு என்ற து அகன், ககைமையை துணுகி உனர். நீர்மை நேர்மை வீரம் முக லிபமேன்மைகளில் ஒப்பற்று விள ங்குகிற அங்க அற்புதமார்பைத் கனி உரிமையாகவே எதிரியின் வேலுக்கு இனிது வழங்கினன். விடனனைக் கொன்று கொலைக்க வென்றி விருேடு வேக மாப் வருகிற வேலைக் தன் ஆகத்தில் ஏற்கக் கருதி நேரே இலக்குவன் ஏகவே நிலை கெரிக்க அவன் விரைந்து இளவல் முன்னே சேர்ந்தான். அவனுக்கு முக்தி அங்கதன் ஒடினன். பரிதாப நிலை. -- விபீடணனைப் பின்னே கள்ளி அங்ககன் ஒடவு , அவனுக்கு முன்னே சுக்கிரீவன் காவினன்; அக்க மூவருக்கும் முன்னதாக அனுமான் ஒடவே இலக்குவன் அதிவேகமாப் அவனுக்கு முன் னே பாப்க்கான், பாயவே வேல் நேரே பாப்ந்து மார்டை ஊடு ருவிப்போயது. போகவே இளவல் அவசமாய்க் கீழேவீழ்ந்தான். அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயலாமே? ஐக்க பேரும் ஒருவருக்கு முக்திஒருவர் சா கவியை ங் த வேல் மேல் ஒடிய கிலைமையைக் கூறி வந்த கவி இறுதியில் இவ்வாறு பரிதாபமாய் உருகி, உரைத் திருக்கிரு.ர். அலக் கண் = தன் பம். அந்த துன்பக் காட்சியை நான் எவ்வாறு சொல்லுவேன்? எ ப் படி விளக்குவேன்? அக்கோ என்று அல்லல் நிலையை எண்ணி A ள்ளம் தக்களித்திருப்பது உரையில் உ ய்க்க ணா வந்தது. நேரே பார்க்கால் எந்த நெஞ்சும் £&ు குலைந்து போம்; ஒர்க் து பேச நேர்ந்தால் உள்ளம் கரை க்க தேய்ந்து ஒப்க்க போ ம் என்பது ஆய்ந்து கொள்ள நேர்ந்தது. அல்லல் நிலை சொல்ல முடியாது. 626