பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 4 ക (fl Iറ്7 4?് ിജ് அங்கே கிகழ்ந்துள்ளநிலைகளை இவை உணர்த்தி யுள் ளன. உத்தம மான ஒர் உயர்க்க குடும் பம் இயுள் பாப்க்.து மாய ஒருங்கே விரைந்திருக்கிறது. ஒருவரினும் ஒருவர் முக்தி இறந்து போக விரைந்தது வியந்து காண நேர்ந்தது. அரிய செயல் வியப்பாயது. அத்தகைய சக்திய வேங்கன் மரபில் வந்த இக்க உத்தம இளவல் இங்கே போர் முகத்தில் கேரே பாய்ந்து யாரையும் கொல்ல வல்ல வேலை மார்பில் ஏற்றுப் பார்மேல் விழ்ந்தான். இராவணன் மீண்டது. இவ்விரன் கீழே வீழவே விபீடணன் இராவணன் தேர் மேல் பாய்ந்து சார கியைக் கொன்று தொலைத்து அவனைக் கொல்ல மூண்டு ஒல்லையில் உருத்துப் பொருகான். அவன் கொதித்து ஏவிய கொடிய பானங்கள் விபீடணனுடைய உடலை ஊடுருவி ஓடின. அனுமான் ஆர்த்துவ வே அவனையும் அம்பு களால் துன்பு:அறுத்தி வீழ்த்தினன். தலைவர் பலரையும் கிலைகுலைத்து இலங்கை வேங்கன் வெற்றிக் களிப்போடு மீளநேர்ந்தான். அவ் வாறு அவன் மீண்டு கே ைக் கடாவி விரைந்து செல்லுங்கால் 'கான் மாண்டு மடிக்காலும் உன்னை விடேன்' என்று மூண்டு தொடர்ந்து வீடணன் அடர்ந்து போராடினன். ஆங்கார மாப் அமராடியும் அவன் ஏவிய சுடு தீக் கணைகளால் யாதும் ஆம்ம முடியாமல் அயர்ந்த சாய்ந்தான். விட னன் சாயவே இர வ னன் விரைந்த வெற்றி முழக்கம் புரிந்து இலங்காபுரிக்கு நேரே போயினன். பகை கொலைக்கது என்ற உவகை ஓங்கி நின்றது. பரிந்து புலம்பியது. அதிசய விர குன இலக்குவன் மா ப்ங் கான் என்று தெரியவே வானா விரர்கள் யாவரும் உள்ளம் துடித்து உருகிப் புலம்பி னர். அம்புகளால் அடிபட்டு அயர்த்து கிடக்க விபீடணன் விரைந்து வந்து இளையவனேப் பார்த்து உளம் மிக மறுகி உயிர் பகைத்துத் துயரோடு அலறிஞன். அழுது தடிக்கின்ற அவனைச் சாம் புவன் தேற்றி அபாயம் நீக்கும் உபாயத்தை விரைந்து கோக்கினன். ஆறுதல் கூறினும் அல்லல்கள் எல்லைகளை மீறின. துயரால் துடித்தது. அரக்கன் ஏகினன் விடனன் வாய் திறந்து அரற்றி