பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 () () , இரக்கம் தானென இலக்குவன் இனேயடித்தலத்தில் கரக்க லாக லாக் காதலன் விழ்ந்தன ன் கலு முந்தான் கு r க்கு வெள்ளமும் தலே வரும் துயரிடைக் குளித்தார். வீடணன் பதைத்தது. பொன் னிரும்பு அறு காளிமைப் பொருப்பின்ை பொன்ற என்னிருந்து நான் இறப்பன் இக் கணத்து எனேயாளும் மன்னிருந்தினி வாழ்கிலன் என்றன ன மறுக கின னில் எனறிறை சாம்பவன் உரைஒன் அ கிகழ்த்தும். சாம்பவன் தேற்றியது. அனுமன் கிற்க நாம் ஆருயிர்க்கு இசங்குவது அறிவோ? கினேயும் அத்துணை மாத்திரத் துலகெலாம் கிமிர்வான் வினே யின் தன் மருங் தளிக்கின் ருன் வீரர்க்கு வீரன் தி னயும் அல்லலுற் றழுங்கன்மின் என்றிடர் தீர்த்தான். அனுமானை ஊக்கியது. மருத்தின் காதலன் மார்பிடை அம்பெலாம் வாங்கி இருத்தி யோகடிது ஏகலே இளவலே இங்ங்ன் வருத்தம் காணுமே மன்னவன் என்னலும் அன்ன்ை கருத்தை உன்னி அம் மாருதி உலகெலாம் கடந்தான். (4) (வேல் ஏற்ற படல்ம் 38-40 போர்க் களத்தில் நேர்ந்த ள் ள நிலைகளையும் தயர்களையும் இங்கே கூர்ந்து நோக்கி ஒர்ந்து கொள் கிருேம். இலங்கை வேங் கன் எ விக்க வேலால் இலக்குவன் கீழே விழ்ந்து மாப்ங்கத போல் மயங்கிக் கிடக்கவே எல்லா ரும் கலங்கி அழுதார். இன வலின் காலடியில் நெடிது விழுந்து புரண்டு வீடணன் கதறிப் புலம் பினன். 'ஆ விர க்குரிசிலே! என் உயிரைக் காப்பாற்ற உன் உயிரைக் கொடுத்தாயே! அடைக் கலப் பொருளை ஆகரிக்க ருளும் அரிய பேராண்மையைக் கருதுங்கோ.லும் என் உள்ளம் உருகிக் கரை கிறது; உன் பிரிவை எம் பெருமான் அறிக் கால் சன் உயிரை வைத்திருக்க மாட்டார்; கம்பி மாண்டான் என்ற சொல் செவியில் விழுமுன்னரே கம்பி புவியில் விழுந்து மாண்டு விடுவான்; அக்கப்பரிதா பநிலையை என் கண்கள் காணுமுன்னர்ே நான் விரைந்து இறந்து மடிவேன்; இருக்து பிழியும் பாவமும்