பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5036 கம்பன் கலை நிலை கொழுதான்; சுக்கிரீவன் முதலிய கலைவர்கள் எல்லாரும் அள விடலரிய உவகையோடு உரிமை மீதுார்க் த வணங்கி நின்றனர். மூலபலங்கள் மடிந்து கிடந்த நிலைகளைக் கண்டு வங்க களிப்பு எல்லாருடைய முகங்களிலும் நல்ல மலர்ச்சியை உண்டு பண்ணியிருக்கமையால் ஆண்டு உல்லாசபாப் அமர்ந்திருக்கார். தங்கள் ஆண்டவனுடைய அடலாண்மையையும் அதிசய நிலையை யும் இடங்கள் கோபம் த தி செய்து கொண்டு கவிக்குலங்கள் களித்திருந்தன. உள்ளக் களிப்பு உறுதிருவங்களை ஊக்கி வந்தன. இராமன் இருப்பு. கொடிய கிருதரை அடியோடு கொலைத்து அரிய வெற்றி பெற்று வந்துள்ள பெரியவன் பதுமதளம் என்னும் இனிய மலைச் சார லில் மேலே செய்ய வேண்டிய காரிய நிலைகளைக் கருதி அருமைத் கம் பியிடம் to ரிமையுட ன். உசாவி இருக்கான். அ.இது மான் அயலே தின் ருன், இராம நாமக்கை இனி.த செபித்துக் கொண்டு பத்திப்பர வசப ப் அக் கருமவி ன் நின்றிருக்கது அரிய கருமக் காட்சியா ப் நிலவியது. சேனைகளை ஆகர வோடு பாதுகாத்த நோக்கி விட னன் மிக்க எ ச்சரிக்கையாயிருக்கான். அங்ககன் குமுகன் நீலன் முகலாயினேர் படைகளுக்கு வேண்டி யதை அங்கங்கே கடைய முச் செப்த ககையூக்கி வங்கனர். இராவணன் களிப்பு. இன்னவா.மு. இராமன் இங்கே இருக்க இராவணன் அங்கேபோன பின் விழைந்துசெயப் கதை இனிமேல் கான வருகி கிருேம். வேலால் எறிந்த இலக்குவனே க் கொன்றுவிட்டோம்; வான ங்கள் பெரும்பாலும் அழிக்கன; பகை ஒழிக்கது.” என்.று உள்ளம் களிகது ஊக்கிப்போன இராவணன் இலங்கை புகுக் ததும் பெரிய வெற்றிவிழாக் கொண்டாட விழைந்தான். அதற்கு வேண்டியன யாவும் விரைந்து புரிக்கான். இலங்காபுரி ங்கனும் அலங்காரங்களாயின; பாண்டும் சளியாட்டங்கள் ண்ேடன; சிறந்த விருக் கள் உயர்க்க நிலைக ளில் விரிந்தன. நடனங்களும் நாடகங்களும் நாட்டியங்க ளும் விர வெற்றிகளேக் க ச ட் டி விதிகள் தோஅம் ஆ ட சேர்க்கன. அழகிய தேவ மங்கையர் யாவரும் அங்கே வந்து சேர்ந்தனர். எவ்வழியும் இன் பக்கா! இ