பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5037 கள் பொங்கிப் பொலிந்தன. வேந்தனுடைய செஞ்சம் களிக்க மாங்கர் யாவரும் யாண்டும் மூண்டு வேலை செய்தனர். ஊரில் எழுந்த உவகைக் காட்சிகள் அவன் போரில் அடைந்த வெற்றி மாட்சிகளை வியனுக் காட்டி நின்றன. மூண்ட எதிரிகள் அடி யோடு மாண்டு போளுர் என்ற களிப்பு நிருகர்பதி கெஞ்சில் நீண்டு நினறமையால் தனது வெற்றி கி லே க ளை த் துலக்க வேண்டிய கலைகளை விளக்கி பாண்டும் நலமா விரித்தான். அலக்கண் எய்தி அமரர் அழிந்திட உலக்க வானா வீரரை ஒட்டி அவ் இலக்கு வன்தனே வீட்டி இராவணன் துலக்கம் எய்தினன் தோமில் களிப்பினே. பொருந்து பொற்பெருங் கோயிலுள் போர்த்தொழில் வருந்தி னர்க்குத்தம் அன்பினின் வந்தவர்க்கு அருந்துதற்கு அமைவாயின ஆக்குவான் விருந்தமைக்க விரைகின்ற வேட்கையான். வான நாட்டை வருகென வல்விாைந்து ஏனே நாட்டவ ரோடுவந்து எய்தலும் ஆன காட்டக்த போகம் அமைத்திர் மற்று ஊனம் நாட்டின் உயிா இழக் ர்ே என் மூன். நறவும் ஊனும் நவையற நல்லன. பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்மலர்த் திறமும் கானப் புனலொடு சேக்கையும் புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். கான கெய்நன் குரைத்து றும்புனல் ஆன கோதற ஆட்டி அமுதொடும் பானம ஊடடிச சயனம் பரபப,ை ம வான காட்டியர் யாவரும் வந்தனர். பாடு வார்கள் பயில் கடம் பாவகத்து ஆடு வார்கள் அமளியின் இன் புறக் கூடு வார்கள் முதலும் குறைவறத் தேடி ஞன் எனப் பண்னேயில் சேர்ந்ததால். அரசர் ஆதி அடியவர் அந்தமா வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார் (1) (2) (3) (5)