பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5043 ஒடுங்கு கின்ற உயிர்ப்பினர். உள் அழிந்து இடுங்கு கின்ற விழியினர்; ஏங்கி மேல் பிடுங்கு கின்ற உரையினர் பேசுவார். மூலபலங்களின் அழிவு கிலேயைச் சொல்ல வந்த தாதுவர் வேந்தன் எதிரே உள்ளம் கலங்கி நிற்கும் நிலைகளை இக்கவிப் படம் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளது. இந்த அ + க க் திகில்கள் அக்க அரசனுடைய அடலாண்மையையும் கொடிய கோபத்திறலையும் அயலே உச்சமா உணர்த்தி நிற்கின்றன. மன்னன் இன்பக் களிப்பில் மூழ்கியுள்ள இந்தச் சமை பக்தில் துயரச் செப்தியைச் சொன் சூல் கம் உயிர் போப் விடுமே என்ற பயம் கெடிது ஓங்கி கின்றமையால் தாகர் இவ்வாறு குடல் கலங்கி உடல் நடுங்க தேர்ந்தார். உள்ளதைச் சொல்லக் துணிக்காலும் உரைகள் வெளியே வராமல் திண்டாடி கின்றனர். அந்த நிலையைக் கவி விளக்கியிருக்கும் திறம் சுவை சுரங் து வந்துள்ளது. வெருவால்கள் பருவால்களா ப்ப் பெருகி கின்றன. மேல் பிடுங்கு கின்ற உரையினர். இங்கப் பிரயோகம் சிங்கன செய்து கெரியத்தக்கது. கருதி வங்ககைச் சொல்லமுடியாமல் மறுகி நின்றவர் உறுதி கொண்டு பிரயாசையோடு உரை பாடியுள்ளனர். மகா ராஜா ! இங்கிருந்து போன மூலபலச் சேனைகள் யாவும் பாழாயின’’ என்று சொல்லு முன் அல்லல் மிக அடைந்தனர். ஒவ்வொரு வார்த் கையா உள்ளேயிருந்து வெளியே வலித்து இழுத்து உரைக்கார் ஆதலால் பிடுங்குகின்ற உரையினர் என அவரது பேச்சு நிலையைக் காட்சிப் படுத்தினர். இடுங்கு கல் = குழிக் து குவிதல். ஒற்றரது உரை கடுக்கம் கொற்றவனது கொடிய சீற்றத் கையும் கெடிய ஆற்றலையும் நேரே தலக்கி நின்றது. முதலில் இவ்வாறு அஞ்சி அலாங் கவர் பின்பு துணிந்து அங்கு நடந்தன பாவும் தெளிவாக விளக்கி பாதும் ஒளியாமல் உாைத்தா ர். தூதர் ஒதியது. இன்றுயார் விருந்து இங்கு உண்பார்? இகல் முகத்து இமையோர்கந்த