பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ 5048 கம்பன் கலை நிலை பட்டதும் உண்டே உன்னே இந்திரச் செல்வம் பற்று விட்டதும் மெய்யே ஐய! மீண்டொரு விகின யும் இல்லை; கெட்டதுன் பொருட்டி ளுலே கின னுடைக்கேளிர் எல்லாம் சிட்டது செய்தி என ருன அதற்கவன் சீறறம் செய்தான். (4) (இராவணன் களம்காண் படலம் 14-17) மன் ை&ன நேச கி மா லிய வான் இன்னவா அ பேசியிருக் கிருன். அளவிடவரிய பெரிய நிருதர் படைகளை ஒரு மனிதன் எப்படி அழிக்க முடியும்? நேரே பாராமல் தாகர் மாருகப்பொ ப் பேசுகின் ருர் என்று அவன் கூறிய வார்க்தைகள் கேரிய சீரிய இம் முதியவனுக்கு நெடிய கொடிய வேதனையை விளைக்கன. -- இராமன.த அற்புக ஆற்றலைப் பலமுறை பார்த்திருக்கம் இப்படி படமையாய்ப் பிகம்.அறுகின் ருனே! என்.று ப ரி ங் த வருக்தியவன் அவன் கெளிக்க திருந்த மாஅ விழைக் து மொழிக் தான்: வேங்கர் பெரு: ! நீங்கள் பேசுவது எ னக்குப் பெரிய துயர மா ப்த் தோன் கின்றது; தாகக் பொ ப் சொல்லார்; உன் ள தையே சொல்லுவார்கள்; க. ஸ்போல் அலிக் துப்போ ன மூல ஒழிக்கது உறுதி, யுகாந்த காலத்தில் جي قا تتنوي بعين) له 6 مir uة تها نغنية به சிவகோடிகள் அதைககையும் செம், கெருட பினல் எ ரிக்க ஒழிப் பவன் உருக்திர மூர்த்தி ஒருவனே; நீரும் தீயும் காற்றும் கனிக் - கனியே நின்று எ கையும் அழிக்க வல்ல.து; ஒரு மனிதன் என இராமனை எளிதாக இகழ்ந்து பேசுவது தயக்கு இழிவேயாம்; மூலமும் கடுவும் ஈ.அம் இல்லாக ஆதி பகவனே அபோக்தி வேங் தன் மகனுப் வங் ஆள்ளான் என விடனன் முதலிய பேகாவிகள் பலரும் உரிமையோ டு உறை க்திருக்கின்றனர்; அனுபவத்திலும் அ றி ங் து வந்துள்ளோம்; இன்னும் உணர்ந்து கெளியாமல் மேலும் செருக்கி மூண்டு கின்ருல் அடியோ டு மாண்டு மடியவே நேர்ந்துவிடும்; இத் தி லும் கலைவணங்கி கிற்க மூவுலகங்களையும் தலைமையோடு ஆண்டு வக்க அந்த நிலைமை கி லே ල) லே க் து போபதே என்று ன் நெஞ்சம் நெடிது கலங்கியுள்ளது: 'திவு களிலும் வோந்தர ங்களிலும் சுகமாய் வாழ்ந்து வந்த அரக்கர் குலம் எல்லாம்: உங்கள் பொருட்டு இங்கு வந்து ஒருங்கே பொன்றி முடிந்தன. எஞ்சியுள்ளவராவது இனிமேல் இருக்த வாழும்படி கொஞ்சம் கிக் கனை செப்த குணமாப் கடந்து கொள் வது நல்லது.” ছয় ট্রকা அப் டெரியவன் உரிமையோடு சொன்னன்.