பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா. ம ன் 5077 கெட்ட காலத்துக்குக் கெடுமதி கோன்றும் என்பது அகன் பொருள். இராவணன் சீதைமேல் ஆசை கொண்டு நா ச ம் அடைந்ததை நோக்கி இந்த வாசகம் வந்துள்ளது. அல்லலான அழிவுக்கு வழி பொல்லாத புலையில் புகுவதேயாம் என்பதை அவனது போக்கு எல்லாருக்கும் தெளிவாய் விளக்கி நின்றது. தேவரும் எவல் செய்ய மூவுலக அதிபதியாய் வாழ்ந்து வந் தவன் கருதிய ஒரு பாவ வினையால் பல துயர்ங்களை அடைந்து இறுதியாய் அழிவுற நேர்க்கான். உறுதியும் ஊக்கமும் பெருகி உக்கிர வீரமாய் இலங்கை வேந்தன் போருக்கு மூண்டு எழுந்த வுடனே சேனைகள் யாவும் திரண்டு எழுந்தன. வேல் வாள் வில் முதலிய பல் வகை ஆயுதங்களையும் காங்கி யாண்டும் விரர்கள் அடர்ந்து தொடர்ந்தவர அதிசய கம்பீர மாப் இராவணன் கேர் மேல் திகழ்ந்து போர் மேல் வந்தான். திர மாப் மூண்டு ஆரவா ாமா வருகிற அந்த கிலேயால் பாண்டும்.யாரும் கலங்கநேர்ந்தனர். பொருதிறலோடு கிருதர் குலம் பொங்கி வர உறுதி பூண்டு இலங்கேசன் உருக்கு வருவதைக் கண்ட் தும் அமரர் யாவரும் அஞ்சி மறுகினர். கானவர் முதலாக வானவர் கணங்களும் யாது நேருமோஎன்ற பேதறலடைக்க பாண்டும்.அலமந்த நின்றனர். தோன்றின்ை வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி மூன்.அறு காட்டினும் உள்ளவர் யாவரும் முடிய ஊன்றின்ை செரு வென் அயிர் உமிழ்தர உதிரம் கான் அறு நாட்டங்கள் வடவனற்கு இருமடி கனல. (1) உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலேவும் மலேயும் வானமும் வையமும் மறுகுறு மறுக்கும் அலைகொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் தலைவனே முதல் தண்டலி லோரெலாம் கண்டார். (2) கொடிய கொலைக் கருவிகளை யாண்டும் நீட்டி நெடிய ❖ሄ” வாரங்கள் காட்டி கேரே மூண்டு திரண்ட சேனைகளோடு இசr வனன் போர்க்களத்தை நோக்இ வருங்கால் உலகில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஈண்டு நாம் வியந்து காண்கின்ருேம். அரிய Г лёў வர பலங்கள் அமைந்து அதிசய ஆற்றல்கள் நிறைந்து எவ்வுலகங் களையும் வென்று அடக்கித் தி வ் வி ய மகிமைகளோடு சிறந்து