பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,895 கூற்றவன் எதிர்க்காலும் அஞ்சாமல் கின்று ஆற்றலோடு போராடி ஆவி ப்ேபின் அந்த வீரனைத் தேவர் யாவரும் போற் விப் புகழ்வர், கிவ்விய சுவர்க்க பதவி அவனுக்கு எவ்வழியும் உரிமையாம்; இந்த உண்மைகளைச் செவ்வையாகக் தெரிந்திருக் தும் இவ்வழி மயங்கியது எனக்கு எவ்வளவோ வியப்பாய்க் தோன்றுகிறது. நெஞ்சம் நிலை குலைக்கது கெடிய பழியாயது. தஞ்சம் என்று உணர்ந்த வீரர் தனிமையில் சாதல் நன்றே. கம்மை உரிமைத் துணையா நம்பி யாண்டும் உறவு கொண் டாடி வருகிற அக்க வீரக் குரிசிலரைப் போரில் தனியே விட்டு இடிப் போப்ப் பிழைப்பது பேடிப் பிழைப்பாம்; கோடி கோடி ALW WToys பழி அகனல் நீடி எழுந்து நீசப்படுத்தும்; அவ்வாறு வாழ்வகை விட உடனே செத்துப் போவதே நல்லது என அங் கதன் இவ்வாறு உ ள்ளம் கடுத்து உரையாடி யிருக்கிருன். நேர் மையான விரன் ஆகலால் நிலைமையை நொந்து கலைமையோடு கணித்த பேசினன். உரைகள் அந்த உள்ளத்தை உ னர்த்தின. சேனதிபதிகளே அ து வ ரை பெரிதா மதித்திருந்தான்; அன்று போரில் உடைந்து போகவே கன் மரபுக்குக் கொடிய இழுக்கு என்று கெடித வருங் தி அவ்விரன் கடிது இகழ்ந்தான். மனிதனுடைய ஆண்மைத் திறக்கையும் விரக்கையும் சரியா அளந்து அறி சற்குப் போர்க்களம் நல்ல உரை கல்லா யுள்ளது, 1ரைப் போர்க்களம் விளக்கிக் காட்டுமே என்ற கல்ை அதன் ட்சியும் ஆட்சியும் மாட்சியும் கருதிக் காணலாம். ஆடவர் ஆண்மை தோற்றும் அணிகிளர் பவளத் திண்கை டெரி கிலேக்கண்ணுடிப் போர்க்களத்து உடைந்த மைந்தர் 1. டெரி கவரக் கல்லென் கவரிமா இரிந்த வண்ணம் க்கண்டு உருவப்பைந்தார்.அரிச்சந்தன் உரைக்கின்ருனே...(1) ,சிகொண்டு எழுதப்பட்ட சீறடிப் பாய்தலுண்ட ாயெங் குமரர்.தங்கள் மறம்.பிறர் கவர்ந்து கொள்ள ரயிெட்டு ஒடிப்போகின் ஆண்மையார் கண்னதம்மா! (3) காங் தந்துவைத்த தலமகற்கு உதவி விந்தால் க மாலே சூடிக் கடியர மகளிர்த் தோய்வர்;