பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5.125 டல்களில் விரவி மிளிர்ந்தன. மானக் கொதிப்பும் மனக்கடுப்பும் கோபத்தியும் அவனிடம் கொடிது கிண்டு கெடிது மூண்டன. பதைக்கின்றதொர் மனமும் மிடை படுகின்றதொர் சினமும் விதைக்கின்றன. பொறி பொங்கின விழியும்முடை வெய்யோன் குதைக்கின்றன. கிமிர்வெஞ்சிலை குழையக்கொடுங் கடுக்கால் உதைக்கின்றன சுடர்வெங்கனே உருமேறேன எய்தான். உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம்தரு கூற்றின் மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானேர் கிருமித்தன படைபற்றற கிமிர்வுற்றன அமிழ்தப் பெருமத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய அடலாண்டையோடு ஆர்த்தப் போராடு கின்ற இராவன னுடைய கர வேகங்களையும் சாவேகங்களையும் இவற்ருல் ஒரளவு உணர்ந்துகொள்ளுகிருேம். எதிராளியோடு போராடி ஆதி முதல் அழிகேடுகளையே அடைந்துவந்துள்ளமையால் ஆங்காரம் பொங்கி எப்படியும் இன்று வெற்றி பெற்று விடவேண்டும் என்று வி.ணுகொண்டு வீர பாக்கிரமமாய் விரைந்து பொருக வெகுண்டு வருகிருன். சினமும் சீற்றமும் ஏற்றமா ய். நின்றன. பதைக்கின்ற மனமும், படுகின்ற சினமும், என்றது அவனுடைய உள்ளமும், உணர்வும் உயிரும் படுகி.ம ஊறுபாடுகள் வெளியே விழி தெரிய வங்கன்) அழிதயரங் களோடு அலமந்த அமர்புரிந்து திரிகிருன். முன்னே மூண்டுள்ள வான ங்களை வதைக்க ஒழித்தாலும் முடிவில் இராமனை வெல்ல முடியுமா ? என்ற ஐயம் அவன் உள்ளத்தில் உறைந்துள்ளதை இங்கே ஊன்றிநோக்கி உணர்ந்து கொள்கிருேம். (பாண்டும் பதையாமல் எவரையும் எளிதே வதை புரிந்து வாகை குடி ஒகையாப் வாழ்ந்து வந்தவன் ஈண்டு நெஞ்சம் கலங்கி கெடிது பதைத்திருக்கலால் பதைக்கின்ற ஓர் மனமும் சினமும்உடையான் என அவனது அவல நிலைமையை நேரே தெரிய விளக்கினர். உள்ளம் து னி ங் து உறுதி மீக்கூர்க் து போராடிலுைம் இறுதி விளைவுகளை நி னே க் து மறுகி யிருக்கிருன். வெட்கமும் துக்கமும் ஒக்க மூண்டு உயிரைக் கலக்கி உணர்வைச் சிதைத்து கிற்கின்றன. ஆற்றலோடு சீ ற் ற மு. ம் ஏற்றமா யெழுக்த அமாற்றி வருகிறது. அவ்வரவு வெவ்விய நெருப்பா விரிந்தது.