பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5363 கற்பின் உண்மையான திண்மை கோப்ந்து பெண்ணரசி யாப் விளங்கியுள்ள சீதை பெண்களின் மன நிலையைக் குறித்து நடுவு நிலைமையோடு பரிந்து ஈண்டு பரிதாப நிலையில் உரைத் திருப்பக மானச தத்துவங்களை உய்த்துணரச் செய்துள்ளது. மகளிர் மாகர் என்னுக மங்கையர் என்றது கருண வயதின் தகவு தெரிய. பருவ நிலையும் உருவ நிலையும் உள்ள கிலை யை மருவி வருகின்றன. அவ்வரவு உறவா. அறிய வந்தது. பதிவிரதையான துரோபதையும் தன்னைச் சான்று காட்டிப் பெண்களின் மன கிலையை உலகம் அறிய உணர்த்தி யுள்ளாள். ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன் எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே! எனது பேர் இதயம்; அம்புவிதனில்பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் கம்புதற்கு உளதோ என்றனள் வசிட்டன் கல்லற மனேவியே அனேயாள். (பாரதம், பழம் 21) சிறந்த அழகான ஐந்து பேர் எனக்கு நாயகராய் அமைந் துள்ளனர்; இருந்தும் மேலும் ஒருவன் மேல் என் உள்ளம் அவாவி ஓடுகின்றது; உத்தம பத்தினிகளுள் நானும் ஒருத்தி; எனது மனமே இவ்வாறு ஆல்ை வேறு பெண்களே எவ்வாறு கம்புவது? கம்ப வேண்டுமானல் ஒரே வழிதான் உளது; இந்த உலகத்தில் ஆடவர்கள் என்ற பிறப்பே இல்லாமல் மறைந்து போனல் அப்பொழுதுதான் மகளிரை முழுதும் நம்பலாம் எனக் கண்ணனிடம் இன்னவாறு அப்பெண்ணரசி பேசியிருக்கிருள். பேசினவள் யார் தெரியுமா? உயர்ந்த கற்புத் தெய்வமான அருந் ததிக்கு ஒப்பானவள் எனக் குறித்துள்ள இது கூர்ந்தறியவுரியது. பெண்மை கிலேயை உண்மையா உரைத்துள்ளமையால் இக உலகப் பொது நீதியாய் கின்றது. இன்னம் ஒருவன் என்றது கன்னனை. குக்தி மைக்கர் அறுவருள் அவன் முந்தினவன்; பழக்தொடர்பில்ை அவன் மேல் இவள் உளம் தொடர்ந்தது; அக்த உண்மையை உள்ளம் திறந்து உலகம் அறிய உரைத்தருளி ள்ை. பிறவி வாசனைகளையும் பிறந்த சூழல்களையும் ம | ன ச