7. இ ரா ம ன் 545.1 அரசர் ஆதி அடியவர் அந்தம் கரைசெயல் அரிய போகம்; i ஞானமுனிவர் செப்த விருத்து முறையை இகளுல் அறிந்து கொள்கிருேம். ஈசன் பால் பேரன்புடைய சீவர்கள் மோட்சத் தில் பேரின் பங்களே நுகர்தல்போல் இராமன் பால் பேரன்புடைய வானரர்கள் வானவர் போகங்களை ஈங்கு எகமாப் மாந்தினர்.) பட்டினியிருக்கம் கனிகாப்கள் அருந்தியும் அருந்தவம் புரி பவர் அதிசயமான தெய்வ விருக்கை யாவரும் துதி செய்து மகிழ ஈண்டு ஊட்டியிருக்கிரு.ர். எண்ணிய யாவும் தவத்தால் எய்தலாம் என்பதை இந்தப் புண்ணிய முனிவர் உலகம் அறிய நன்கு . ணர்த்தியிருப்பது இங்கு ஒர்ந்து சிந்திக்க வுரியது.) மனம் புனிதமான போது அக்க மனிதன் மகான் ஆகிருன். ஆகவே மகாதேவனுடைய அதிசய ஆற்றல்கள் அவனிடம்எற்ற மாய்க் கோன்றுகின்றன. உலக மக்களால் அறிய முடியாக அரிய அம்புகங்களே அவன் எளிதே செய்து விடுகிருன். அவ உடைய செயலும் இயலும் திவ்விய நீர்மைகள் கோப்ந்து வரு தலால் எவ்வழியும் செவ்விய வியப்புகளை விளைத்து வருகின்றன. (மனித அனுபவத்தால் அறிய முடியாததைத் தெய்விகம் என்.று நாம் சொல்லி வருகிருேம். அது எவ்வாறு விளைகிறது? என் கிருந்து வருகிறது? எப்படி நேர்கிறது? என்று தெரியாமையால் இறைவன் திருவருள் என வியந்து மகிழ்ந்து புகழ்கின்ருேம்) It is a spirit. It comes we know not whence. (Bradley) அது ஒரு சித்து; எங்கிருந்து அது வருகிறது என்பது சமக்கு யாதம் தெரியாது என்னும் இது இங்கு நன்கு அறிய வுரியது. எசுகாகர் ஒரு முறை வனத்தில் இருந்தார்: அவரைக் காண விரும்பிச் சனங்கள் திரளாய் அங்கு வந்தனர். நேரம் ஆயது; ஆகவே எல்லாருக்கும் பசி தீர உணவு தர வேண்டுமே என்று அவர் எண்ணி இர ங்கினர்; ஒரு சிறு அப்பத்தைக் கையில் எடுத் தார்; ஆண்டவனே கினைந்து செபித்தார்; ஒரு பாத்திரத்தில் வைத் துச் சீடரிடம் கொடுத்து எல்லாருக்கும் இதனைப் பிட்டுப் பரி மாறுங்கள் என்று கூறினர்; அவ்வாறே அவர் செய்தனர்; ஆயி ரக் கணக்கான மக்கள் உண்டனர்; மீதமும் இருந்தது. இந்த