678 கம்பன் கலை நிலை
அதிசய நிலையில் இக் குலமகன் இங்கனம் கலைமை எய்தி யுள்ளமையான் உலகமெல்லாம் வழுத்தி ஒலி செய்து கின்றன. இங்இேமானுடைய கிலைமையில் பூகபெளதிகங்களும் வியப்புறவேற். கன என்பகை இறுதியடியில் கவி நளினமாக விளக்கியிருக்கிரும்.
H. - so - H (இராமனே இங்கே அழகன் என்றது உளமகிழ வுரியது. அவனுடைய உருவம் குணம் செயல் உரை முதலிய யாவும் இவரி ) LI மிகுந்து எல்லாரையும் இன்புறுத்தி வருகலால் இ! ங்கும்
17 --
அவன் : அழகன் ஒ1 கின் முன். |
தனக்கு இடரிழைத்த கைகேசியையும் பெருங்ககைமையுடன் புகழ்ந்து பாராட்டியிருக்கலால் அங்கீர்மை நிலைதெரிய இப்பே சால் சுட்டினர். - ஆளைப் பார்க்கால் அழகு; வேலையைப் பார்க் கால் இழவு ’’ என்னும் பழமொழிப்படி வடிவம் அழகும்.றம் கொடியாாயிருப்பின் அவர் அழகர் எனப்படார். அழகு என்
பது என்றும் எ வர்க்கும் இன்பம் பயக்கும்.
“A thing of beauty is a joy for ever ;
Its loveliness increases; it will never Pass into nothingness.” (Keats)
அழகுடைய பொருள் என்றும் பெருமகிழ்வு கரும்; அகன் இனிமை வளர்ந்துவரும்; யாண்டும் அது பழுது டாக விழுமிய கிலேயது ‘ என ஆங்கிலக் கவிஞராகிய கீட்ஸ் என்பவம் கூறியிருக்கும் இது ஈண்டு அறிய வுசியது.
H
Uயாவரும் விழைவு கூர்த்து வியந்து கோக்கத்தக்க அழகிய காரியங்களே இங்கே செய்ய தேர்ந்துள்ளான் ஆதலா ல் அங்க வுளவறிய அழகன என மூா. அழகச் செய்வது அ முத ன் ன் .
2. இவ்வரங்களை இாாபன் முதலில் வேண்டவில்லை ; விலக்கியுள் ள வினே ( பினே நினைக் கவும் இல்லை. எதாவது .ெ 1ற்றுக்கொ ள் என் து மன்னன் பன் னிப் பன்னிச் சொன்ன பொழுது கான் இவ் எண்ணம் : முக்கது: எழவே பிழை ட கேர்ந்ததை கினைந்து பெரிதும் வருந்தி, உறுதி தெளிந்து உரிமை மீக்கூர்ந்து உவந்து வேண்டி ஞன். (வேண்டிய டியே மு:பூகம்
கொடாமல் பாதி,கந்த அரசன் மீதியை ஒழித்தான்.